வாசகர்கள் கருத்துகள் ( 49 )
Still, people trust him.
ஆர் எம் வீ ரப்பன் என்கிறபோது என்னவோ திருச்செந்தூர் வைர வேலும் சுப்பிரமணி என்ற அதிகாரியும் நீதி கேட்டு மதுரைக்கு அவரது தொண்டர்களோடு நடந்த கருணாநிதியும் தான் நினைவுக்கு வருகிறார்.
கருணாநிதியின் குடும்பம் படம் எடுப்பதால் நான் ரொம்ப சாதுவா இருக்கேன். இதுவே அவங்க என்னை வைத்து படமெடுப்பதை நிறுத்தட்டும், நான் ரொம்ப உக்கிரமா ஆயிடுவேன் ஜாக்கிரதை...
இவர் ஒரு கோழை....
ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக சொல்லி, எல்லோரையும் நம்ப வைத்து , பல கூட்டங்கள் நடத்தி, , உடல் நலத்தை காரணம் காட்டி, கடைசியில் எல்லோரையும் ஏமாற்றி விட்டு அரசியலை விட்டே விலகி விட்டதன் உண்மைக் காரணத்தை, இன்னும் 30 வருடம் கழித்து சொல்வார் என்று எதிர் பார்க்கலாம்.
30 வருஷத்துக்கு முன்னாடி இப்படி சொல்லியிருந்தால் இந்த மாணிக் பாட்ஷா - ஆண்டனி ஆயி.. ஆண்டனி - ஆண்டி ஆயி.. ஆண்டி - போண்டி ஆயி.. போண்டி - புல்லு பூண்டாகியிருப்பாரு நம்ம தொடை நடுங்கி வீர வசன கர்த்தா..
தோட்டத்தில் பின்னி எதுத்தாங்களே வாஙகினது ஞ்யாபகம் வருதே. அது தான் காரணம் மஞ்ச துண்டுவை ஆதரித்தது
இந்த கொசு தொல்லை தாங்கல
இப்படி சொல்வது வெட்கப்படவேண்டியது... சுயநலவாதி ... இவர் மட்டும் சரியாக பேசி இருந்தால் திமுக ஆட்சி வந்திருக்காது.
ஆர்.எம்.வீ. ஒரு லட்சிய புருஷர். அவரால் பயன் அடைந்தோர் பட்டியலில் உள்ள பலரும் இப்போது திமுகவில் உச்சாணியில் இருக்கின்றனர். அந்த கால கட்டத்தில் ஆர்.எம்.வீ. இருந்த மேடையில் ரஜினி பேசியது ஒன்றும் தவறல்ல. நாட்டின் நடப்பையே அவர் சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்ற அவரது முழக்கம் தான்.. ஆட்சி மாற்றத்துக்கே வழி கோலியது.