வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கருத்துக்கணிப்பு என்பது தவறான பாதை என்றே கருதுகிறோம் காரணம் கருத்துக்கணிப்பு எடுக்க நாம் தேர்வுசெய்யும் நபர்கள் அனைவரும் பலதரப்பட்ட நபர்களாக இருக்கவேண்டும் மாறாக ஒரே கட்சியை சார்ந்த நபராக அனைவரும் இருக்கும் பட்சத்தில் அது முற்றிலும் தவறான கருத்துக்கணிப்பே இதுதான் கருத்துக்கணிப்பு தவறானதற்கு காரணம்
கணிப்புக்கள் ஓரளவு சரியாக இருந்திருக்கலாம். எனக்கு என்ன வவுட்டு என்றால், ஒரு சில இடங்களில் தேர்தல் முடிந்து வோட்டு பெட்டிகள் அறைகளில் மூடி வைக்கப்பட்டிருந்தன. மற்ற இடங்களில் தேர்தல் முடிந்து எல்லாம் மொத்தமாக வோட்டு எண்ணுவதற்குள், முன்னமே பூட்டிக்கிடந்த அறைகளில் ஏதாவது தவறு நடந்து இருக்கலாம் என்கிற சந்தேகம்.
பிஜேபி வடமாநில ஊடகங்களை மிரட்டியும், பணம் கொடுத்தும் சொல்ல சொன்னார்கள். அப்படி சொன்னால்தான் மக்களும் அதனை நம்பி பிஜேபி க்கே ஓட்டு போடுவார்கள் என்று தப்புக்கணக்கு போட்டார்கள்.
@Tamil - This poll done after all 7 rounds of election over. In which country people going to vote after election.
BJ பார்ட்டியிடம் வாங்கிய திருட்டு காசுதான் காரணம்.
நாடே அறிந்த ரகசியத்தை வேண்டியதை வாங்கிக்கொண்டு கருத்து கணிப்புகள், கொடுத்தவருக்கும் சாதகமாக கணிப்பு போட்டால் இப்படித்தான் அசிங்க படவேண்டும்
தென் மக்களே அம்புட்டே த்தேன்
ரொம்போ சாதாரணம் .....
தேர்தல் கருத்து கணிப்பு என்பது மக்களின் நேரடியாக விசாரித்து அதன் கருத்துகளை வெளியிட வேண்டும் அந்த மாதிரி பண்ணியிருந்தா உண்மையா இருந்திருக்கும்.
அநேகமா நீ ஓங்கோல் கொல்டியாக இருக்க வாய்ப்புள்ளது.
மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
2 hour(s) ago
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
4 hour(s) ago | 7
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
4 hour(s) ago | 16
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு
7 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
10 hour(s) ago