வாசகர்கள் கருத்துகள் ( 49 )
நேர்மையான காவல் துறை என்றால் அரசியல்வாதி மாதிரி சொல்வதென்றால், ஆண்மையுள்ள காவல் துறை என்றால் வரும் பிப்ரவரி மூன்றாம் நாள் கருப்பு சட்டை அணிந்து சமாதிக்கு செல்வோரின் சட்டைகளை கழற்றச் சொல்லவேண்டும். செய்யுமா? செய்யாதே. காரணம் அரசு காவல் துறை என்பது மாறி கழக காவல் துறை ஆயிற்றே.
சீமான் கட்சியைப்பற்றி பேசிய திருச்சி கமிஷனருக்கு கிடைத்தது போல விரைவில் சென்னை கமிஷனருக்கும் பதவி உயர்வு வர இருக்கிறது
இந்த விழாவுக்கு காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தில் இருந்தோ காவலர்கள் குடும்பத்தில் இருந்தோ பெண்கள் யாருமே வரவில்லையா?
நல்லவேளை துப்பட்டாவை மட்டும் கழற்ற சொன்னார்கள்.
கருப்புச் சட்டை போடுரவங்களுக்கு கருப்ப பார்த்தால் இவ்வளவு பயமா
Shame on TN Government
விடியா அரசு. மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத கையாலாகாத அரசாக உள்ளது வெட்கம், வேதனை
இது காவல் துறை இல்ல தி மு க வின் கைக்கூலி
பாதுகாப்பு பிரிவு போலீசார் கருப்பு நிற துப்பட்டா, பைகளை வாங்கி வைத்துக் கொண்டு அனுமதித்தனர். நிகழ்ச்சி முடிந்த பின்னரே கருப்பு நிற பொருட்களை ஒப்படைக்கப்பட்டன என்பதை கேட்டால் வெட்கமாகவே உள்ளது கருப்புநிற துப்பட்டாவிற்கு பதில் கருப்பொருநிற தோட்டாவை எடுத்து வந்தால் அனுமதிப்பார்களா? ஏன் கருப்பு நிற சட்டை அணிந்து கொண்டு வரும் வீரமணியை எப்படி மேடை மீதே உட்கார அனுமதிக்கின்றனர் தலை மயிர் கருப்பாக இருப்பதால் அனைவரையும் வெளியே தள்ளிவிடுவார்களா தலைமயிர் வெண்மையாகவோ செம்பட்டை நிறமாக உள்ளவர்களை மட்டும்தான் உள்ளே அனுமதிப்பார்களா உலகிலேயே இதுபோன்ற விசித்திரமான பாதுகாப்பு ஆணை வேறு எந்த மாநிலத்திலும் எந்த நாட்டிலும் கிடையாது
பெண்கள் என்ன துப்பட்டா போட வேண்டும் என்று முதல்வர் முடிவு செய்வாரா? நான் என்ன சாப்பிட வேண்டும் என்று நான்தான் முடிவு செய்வேன் என்று முன்பு எதற்க்கோ யாரோ குதித்து குதித்து போராடினார்கள் காது சவ்வு கிழியும் வரை கத்தினார்கள் எங்கே அவர்கள் ?