வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இந்த தமிழகத்தில் இது ஒன்றும் புதிய தில்லை. இந்த உயர்நீதிமன்றம் எல்லாம் அறிந்தும் இந்த மாதிரி சப்பு கட்டுவார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று தெரிந்தும் இவ்வாறு பேசுவது வேடிக்கை ஆக உள்ளது. மக்கள் நீதி மன்றம் வளாகத்தில் நடப்பதால் நீதி மன்றத்தை நாடுவதற்கு யோசிக்க வேண்டும் இனி வரும் காலங்களில்.
Sc expressed dissatisfaction on state govt for not responding on Senthil balaji case, HC questioned about the safety in courts, governor questioned why no UGC nominee in VC search committee. Recent 3,incidents stated above, make you to feel , state is not interested in listening, nor inclined to follow the regulatory guidelines?
அரசு மருத்துவருக்கு அரசு மருத்துவமனையில் வெட்டு அரசு பள்ளி ஆசிரியைக்கு அரசு பள்ளியில் வெட்டு வக்கீலுக்கு நீதிமன்றம் முன் வெட்டு வங்கி ஊழியருக்கு வங்கிக்குள் வெட்டு என்ன நடக்குது
நீதிமன்றங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவாம் .....அப்ப பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் செத்தால் அதை நீதி மன்றம் வேடிக்கை பார்க்குமா ??....எதுக்கு நீதி மன்றம் உள்ளது ??....
மாவட்ட நீதிமன்றங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டும் இன்னும் வழங்காதது ஏன்? ...நீதி மன்றங்களுக்கு பாதுகாப்பு வழங்கத்தான் போலீஸ் துறை உள்ளதா ??.....அப்ப பொதுமக்களுக்கு யார் பாதுகாப்பு வழங்குவர் ??.....
இது புது மாடல் அரசு அய்யா இப்படித்தான் சட்டம் ஒழுங்கு இருக்கும் என்று காட்டுவதற்காக
கொலை மாநிலம் தமிழகம் என்கிற பெயரை எடுத்துவிட்டது. கஞ்சாவும் போதையும் திமுகவினரின் சொத்து. டாஸ்மாக் தமிழக அரசின் பொற்களஞ்சியம். அப்படி இருக்கையில் போதையில் வந்து இப்படி கொலை செய்ய துணிபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது ரொம்ப கஷ்டம்தான். இதைத்தான் எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்று பெருமை பேசுறாரு ஸ்டாலின் . ஆட்சியே இல்லை இது.. இந்தியாவிலேயே மிக மிக மோசமான கொடூரமான ஊழல் நிறைந்த ஆட்சி. ஆளுநர் இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்தால் கூட நல்லதுதான்
விடியா திராவிட மாடல் அரசால் பொதுமக்களுக்கு அவ்வளவு தான் பாதுகாப்பு தர முடியும்.இதற்கு மேல் தற்பாதுகாப்பு தேவைபடுபவர்கள் சொந்தமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.
திராவிட மாடலில் இம்மாதிரி கேள்விகள் எடுபடுமா?
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே நாள்தோறும் கொலைகள் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது . தமிழகம் கோமாளிகள் கையில் மாட்டிக்கொண்டு சின்னாபின்னமாகிக்கொண்டுள்ளது. ஆட்சி செய்ய கொஞ்சம்கூட தகுதியே இல்லாத முதல்வரை தமிழகத்தில்தான் பார்க்கிறோம்.