வாசகர்கள் கருத்துகள் ( 20 )
அவர் ஏன் கருத்து சொல்லணும் நீங்க ராகுலு ஓத்த குண முதியவர்கள். ராகுலுக்கு மத்தளம் தட்ட அவசியம். அதாவது ஒரே உரையில் இருக்கும் 2 கத்திகள். அவர் ஒன்னும் கள்ள ஒட்டு போடணும்னு எங்காலேயே. உங்க கும்பல் தானே அயல் நாட்டு காரங்களை வைத்து கள்ள ஒட்டு போடணும்னு ஏங்குது
உங்கள் பேத்தல், உருட்டல்களெல்லாம் பா ஜ கவிடம் நடக்காது.
அடடா ஜனநாயகத்தின் மேல என்ன ஒரு காரை என்ன ஒரு அக்கறை? தோற்றதாக அறிவிக்கப்பட்ட சிதம்பரம் "ரீக்கவுண்டு" மூலம் ஜாஎயித்து சாரி ஜெயிச்சுட்டார்னு சொல்ல வச்சு அவுரு மத்தியில் அமைச்சரு கூட ஆகி ... இதெல்லாம் என்னனு மக்கள் கேக்கறாங்க.
எவனாவது எதாவது எழுதிக்கொடுத்தா அப்படியே பேசவேண்டியது ..
Why no talk on 30000 cr Mr Durai as revealed by madurai MLA
Why no talk on law and order Mr. Durai??
மக்கள் நலப் பணியாளர்களை ஏதோ திமுக கட்சிக்காரர்கள் போல வீடு வீடாக வந்து போன் நம்பர் கேட்கும் தகிடுதத்தம் பற்றி பர்ஸ் வாய் ஏன் எதுவும் பேசவில்லை அதே போலத்தான் திரு. இபிஎஸ் சும் வாக்காளர் பட்டியல் பற்றி பேசவில்லை
அப்போ தீமுக தேர்தல்ல வெற்றி பெற்றதும் பிஜேபியின் சூழ்ச்சியா?
eps எப்படி பேசுவார். உங்கள் திமுகவுக்கு ஆப்பு வைக்க போறதே இந்த தேர்தல் கமிசன் தன. அப்புறம் எப்படி இந்த நேரு /வேலுக்கு எல்லாம் லாடம் கற்றது. இவனுங்க காலத்துக்கும் கொள்ளை அடிப்பானுங்க அனல் எப்படியோ மத்தியில் உள்ளவர்களுக்கு கப்பம் கொடுத்து தப்பிகிறானுங்க. மற்றது இந்த செந்தில் பாலாஜி போன்றோரோதான். பிஜேபி கொஞ்சம் இந்த திருடர்கள் களை எடுத்தால் தமிழக்தில் தாமரை மலரும்.
ஏன் என்றல் 6.5 லக்ஷம் நீங்கள் உருவாக்கிய போலி வாக்காளர்கள் நீக்க படுவார்கள் . அது EPS க்கு சாதகம் புரிஞ்சதா