வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அவர்.நாடகமெல்லாம் கண்டேன் கண்ணே உந்தன் ஆடும் விழியிலே. உந்தன் பாடும் மொழியிலே. அதற்கு இவரு. தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே. கண்ணா வாழ்விலே உங்கள் அன்பால் நேரிலே. இவரு யாருன்னு அவருக்கு தெரியும். அவரு யாருன்னு இவருக்கு தெரியும். இவங்க ரெண்டுபேரும் யாருன்னு எங்களுக்குத் தெரியும். நீங்க போடற டிராமா யாரையெல்லாம் ஏமாத்த என்பதும் தெரியும்.
வர இருக்கும் 2026 தேர்தலில் குறைந்த பட்சம் 250 தொகுதிகளை வென்றெடுக்க ஆலோசனைகள் கூறினாராம். அத்துடன் அடுத்த மாதம் தயிர்வடையார் நினைவு நாளில் ஒருமணிநேரம் உண்ணா நோன்பு இருந்து இஸ்ரேல் பாலஸ்தீன சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தாராம். தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சியில், தான் சொல்லும் நாஸ்திகளுக்கு மட்டும் சீட் கொடுத்தால் போதும் மற்ற உட்கட்சி குழுக்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தினாராம். அதைக்கேட்ட முதல்வர் சிலிர்த்துப்போய் பிளாஸ்டிக் நாற்காலிகளுக்கு புவிசார் குறியீடு வழங்க ஒன்றிய அரசின் தலைமை அமைச்சர் மோடிக்கு கடிதம் எழுதுகிறேன் என்றாராம்.
சாதி ஒழிப்பை விட போலி திராவிட இன பெயரை அழிப்பது முக்கியம். இளிச்சவாயத் தமிழர்களை தவிர வேறு யாரும் தன்னை திராவிட இனம் எனக் கூறிக் கொள்வதில்லை. திராவிட என்பது வேண்டாத அவமானச் சின்னம்.
பேரு வெச்சாரே சோறு வெச்சாரா. விடுதி நிலமய போய் பாருங்க. Just public stunt
ரொம்ம குறும்புண்ணே
முதலில் சாதி இடஒதுக்கீடை ஒழிங்கடான்னா இவனுக பேர் மாத்தி விளையாடுறாங்க. பிராடு
இவரெல்லாம் ஒரு கட்சியின் தலைவர். கொள்கையும் இல்லை, .....புண்ணாக்கும் இல்லை. பச்சோந்தி தனமான அரசியல். தமிழகத்தின் தலையெழுத்து.
என்னதான் குளிப்பாட்டி பிளாஸ்டிக் சேர்ல உக்கார வைத்தாலும்....
சந்திரன் சார் ..சொல்லவந்ததை முழுசாக சொல்லுங்கள்
விடுதிகள் பெயர் மாற்றத்திற்கு நேரில் சென்று நன்றி? ஏங்க பாஸ்டிக் சேர் போட்டவங்களோட இன்னும் கூட்டனியா?
.. பிளாஸ்டிக் சேரே வேண்டாம்.... அது ஆதிக்க மனப்பான்மையின் அடையாளம் ..அதனால் தரையில் அடங்கமறுத்து... அத்துமீறி உட்காருவோம் ...தேர்தலில் சீட் கொடுத்தால் போதும் ..சரக்கு மிடுக்குடன் வாங்கிக்கொண்டு செல்வோம் ...
திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினை திடீரென நேற்று சந்தித்து உக்ரேன் ரஷிய போரை முடிவுக்கு கொண்டுவர திமுக செயற்குழு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் .. கண்டபடி வரி விதிக்கும் அமெரிக்க ஜனாதிபதியை பதவி நீக்கவேண்டு என கோரி சென்னையில் மாபெரும் கண்டன பேரணிக்கு அழைப்பு விடுக்க கேட்டுக்கொண்டார் ... அதற்கு ஸ்டாலின் ஆவன செய்வதாக தெரிவித்தார் ..இதை கேட்டவுடன் விளாதிமீர் புடின் அதிர்ச்சியில் இருக்கிறார் ,,,உடல்நிலை சரியில்லாமல் போனதாக சொல்கிறார்கள்..விரைவில் போர் நிறுத்தம் வரலாம் ..இப்போதாவது திராவிட மாடலின் சக்தியை புரிந்து கொள்ளுங்கள் ..
ஆனாலும் குசும்பு உங்களுக்கு.... இரண்டு கட்சியையும் இப்படி போட்டு கலாய்த்து இருக்கிறீர்களே ???
என்னா லொள்ளு.. ஹாஹாஹா...
பயந்தான் கொல்லி உடைந்த பிளாஸ்டிக் சேர்.
இவரை கூட்டணியில் இருந்து விலக்கி வைத்தால் இவருடைய சுயரூபம் தெரியும்