வாசகர்கள் கருத்துகள் ( 10 )
காங்கிரஸ் ஆட்சியில் நூறு லட்சம் கோடி ஊழல் அல்லவா நடந்தது.
"எவ்ளோ செஞ்சிட்டோம் இதை செய்யமாட்டமா ....
அழகிரி ஒரு வீணாப்போன ஆள் ...... காங்கிரஸிலேயே ஒரு குக் கல் கூட மதிப்பதில்லை .....
இவர் ஒரு காமெடி பீஸ். 60 ஆண்டு காலம் ஒன்றுமாக செய்யாமல் இப்போது பொறாமையில் பேசுகிறார்.
அவர் தன்னை சுற்றி உள்ள வளர்ச்சி மட்டுமே பார்க்கிறார். நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி கண்ணில் படாமல் பார்த்து kolvadhil கவனமாக உள்ளார்
இந்தாளு மட்டும் எப்படி போதையில இருக்குற மாதிரி வேற உலகத்துலயே இருக்காரு
Alagiri You must be blind not to see phenomenal growth India achieved and today India is fifth largest economy in the world Look at all infra airports looks like western countries Trains fantastic Alagiri is sick needs to change and be honest otherwise people will throw you out soon
இவர்கள் போன்றோரை ஆண்டவன் ஏன் மனிதனாக படைத்தார் என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.
இந்த காங்கிரஸ் பயலுகளுக்கு எங்கே, எப்படி கோள் மூட்டி சந்தோஷப்படலாம், யாரை நோண்டலாம் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது, உருப்படியாக ஏதாவது நாட்டிற்கு செய்திருக்கிறார்களா என்றால் நாட்டின் சொத்தை சூறையாடி அவர்கள் கொழுத்தது தான் மிச்சம். இந்த 10 ஆண்டுகளில் நாடு எவ்வளவோ முன்னேறியுள்ளது, அது அழகிரி கண்ணுக்கு தெரியலையா? இல்ல அந்த பழைய காங்கிரஸ் புத்தியோட தான் இருக்கிறாரா என்று தெரியவில்லை. இன்று இந்தியாவை உலகநாடுகள் பாராட்டும் விதமாக நாட்டை முன்னேற்றியிருக்கிறார் மோடி, அது இல்லை என்று சொல்லமுடியுமா இந்த காங்கிரஸ் பயலுகளால். 2024 தேர்தலில் மக்கள் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். அதுவுமில்லாமல் ஜாதி, மத கலவரத்தை தூண்டுவதும் தான் இவர்களது அரசியல்.
இவருடைய மனநிலை குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி.
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
4 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
4 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
5 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
5 hour(s) ago