வாசகர்கள் கருத்துகள் ( 7 )
முதலில் உபி அரசை கேள்வி கேளுங்கள்
என்கவுண்ட்டர் வாணாம். வூட்டுக்கு புல்டோசர் உடலாமா?
உத்திர பிரதேசத்தில் என்கவுண்டர் நடத்தினால் சரி. இங்கு நடத்தினால் தப்பா?
முருகன் கருத்தை இந்த விஷயத்தில் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இதுபோன்ற ஒரு சில குற்றங்களுக்கு என்கவுண்டர்தான் சரி. வழக்கு பதிவு செய்தல், வழக்கு பல ஆண்டுகள் நடத்தல், முடிவில் சாட்சியம் போதவில்லை என்று குற்றவாளிகளை விடுவித்தல்..... இதெல்லாம் சரியில்லை. என்கவுண்டர் தான் சரியான தீர்ப்பு.
பல விஷயங்களையும் திசை திருப்ப - வேறு எதற்கு ?
எந்த நல்ல காரியம் செய்தாலும் , குறை சொல்றதே வாடிக்கையா போச்சு ..
மால மரியாத செய்யணும்ங்க றயா நீ எல்லாம் அமைச்சன்