வாசகர்கள் கருத்துகள் ( 18 )
சட்டமன்ற தேர்தலில் பாஜக கோவையில் பெற்ற வெற்றி அதிமுக என்பதை இவர்களுக்கு அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது!
நீங்கள் கனவு காண வேண்டாமென்று சொல்லவில்லை... ஆனால் தேர்தல் முடிவு வரும் போது அதிர்ச்சி அடைந்து விடாதீர்கள்... உங்கள் இதயங்கள் பத்திரம்...
இப்போது மட்டும் அல்ல... இனி எப்போதும் கோவையை பிஜேபி அல்லாத ஒரு கட்சி தான் கைப்பற்றுமேயன்றி மதவாத பிஜேபிக்கு இனி எந்நாளும் கோவையில் வெல்ல வாய்ப்பு இல்லை... சென்ற முறை அதிமுக கருணையில் ஒரு சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று விட்டு ஏதோ மொத்த கோவையிலும் பிஜேபி ஆதரவு என கதை விடுவது உங்களுக்கே காமெடியாக தெரியவில்லையா? சும்மா சொல்லி தான் பார்ப்போமே என்பது போல் உள்ளது... நீங்கள் கனவு காண வேண்டாமென்று சொல்லவில்லை... ஆனால் தேர்தல் முடிவு வரும் போது அதிர்ச்சி அடைந்து விடாதீர்கள்... இதயம் பத்திரம்...
ஏனிந்த பதட்டம் ? உண்மையை மறைக்க முடியாது ஓவிய விஜய். இந்த முறை கோவை மட்டுமல்ல, தென் தமிழகம், மேற்கு தமிழகம் இரண்டும் பிஜேபி யை தான் ஏக மனதாக ஆதரிக்க போகிறது, பிஜேபி யை வெற்றி பெற வைக்க போகிறது. உங்களுக்கு நீங்களே சொல்லி கொள்ளுங்கள் " தேர்தல் முடிவு வரும் போது அதிர்ச்சி அடைந்து விடாதீர்கள்... இதயம் பத்திரம்." என்று .....
பிஜேபி கோவையில் தோல்வி அடைய போவது உறுதி .தேர்தல் முடிவு வந்தவுடன் இதயத்தை பாதுகாக்க இப்போதே பயிற்சி எடுத்து கொள்ளுங்கள் ராமானுஜதாசன்
அதை பார்த்து விடுவோம், கோவை மக்கள் குசும்பு காரர்கள் என சின்னது உமக்கு நினைவில்லை போல. தீய முகவை ஒழிக்க , பிஜேபி மட்டுமே சக்தி வாய்ந்தது என தெரிந்தவர்கள் அவர்கள் , அதிமுகவிற்கு போட படும் வோட்டு , தண்டம் எனவும் அறிவார்கள் அவர்கள் .
விடியல் அரசு ஜெயிக்கனும்னு சொல்றியா கேவலமா இருக்கு
பிஜேபி கூட்டணிலய தான் போன தர ஜெயிச்சுதுனு சொல்லுறீங்க.. அதேமாரி உங்க திமுக வ கூட்டணி இல்லாம தமிழ்நாட்டுல நின்னு ஜெயிக்க சொல்லுங்க அப்புறம் அடுத்த கூட்டணியை பத்தி நீங்க வாய் கிழிய பேசலாம்..
கோவையில் தி மு க வெற்றி உறுதியாகிவிட்டது
வடிவேலு சந்தானத்தை மிஞ்சிய காமெடி கும்பலில் மற்றும் ஒருவர் இவர்
கோவை பயங்கரவாதிகளை விடுவித்து விட்டதால் கோவை இசுலாமிய பெருமக்கள் பெருவாரியாக தீயமுக கூட்டணிக்கு வாக்களித்து விடுவார்களா
தமிழகத்தை விட்டே திமுக ஒழியவேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். நீங்கள் என்னடாவென்றால் கோவையை இம்முறையாவது கைப்பற்றுமா தி.மு.க. என்று கேட்கிறீர்கள்? திமுக என்றால் உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா?
சென்ற மாநில தேர்தல் முன்பு இருவர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் அடைக்கலம் ஆனார்கள் ஒருவர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார் அவரால் கொங்கு மண்டலத்தில் எந்த பயனும் இனி இல்லை மற்றொருவர் தேனி தங்கத்தமிழ்செல்வன் இவர் திமுகவில் சேர்ந்தார் என்றுதான் தெரியும் ஆனால் அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் இதுதான் நடப்பு
மக்கள் விழித்துக்கொண்டுவிட்டார்கள். பணம் கொடுத்தால் ஈரோடு ராமசாமி மீது சத்தியம் செய்து வாங்கிக்கொள்வார்கள். ஆனால் பாஜகவிற்கு ஓட்டு போடுவார்கள். இனிமேல் இந்த தீய திராவிஷக்கட்சிகள் மக்களை ஏமாற்ற முடியாது.
உண்மை தான். இந்த குறைந்த பக்ஷ விழிப்புனர்வு கூட இல்லையேல் , தமிழகத்தை, சாராய மற்றும் போதை கும்பல்களிடம் இருந்து காப்பற்ற அந்த ஆண்டவனால் கூட முடியாது
பாலாஜி அனுகிரஹமும் இந்த தடவை இருக்காது
மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்தம் முறையாக நடக்கவில்லை!
9 hour(s) ago | 15
1 கோடி பேர் கையெழுத்து தமிழக காங்., பெருமிதம்
9 hour(s) ago | 4
துரோகிகள் இருக்கும் வரை ராமதாசுடன் சேர மாட்டேன்: அன்புமணி
10 hour(s) ago | 1