வாசகர்கள் கருத்துகள் ( 2 )
திருமதி ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் மிகச் சிறப்பான ஒரு எழுத்தாளர் மற்றும் கதாசிரியர் எளிமையான நடையில் எழுதும் வல்லமை படைத்த சிலரில் அவரும் ஒருவர் அன்னார் எழுதிய மணிக்கொடி சுதந்திரப் போராட்டத்தை தழுவி எழுதப்பட்ட ஒரு சிறப்பான விருது பெற்ற புதினம் அன்னாரின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடு செய்ய இயலாத ஒரு பேரிழப்பு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
திருமதி ஜோதிட லதா கிரிஜா அவர்கள் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர் மற்றும் கதாசிரியர் எளிமையான நடையில் கதைகள் எழுதுவதில் அவர் தனித்திறமை வாய்ந்தவர் அவர் எழுதிய மணிக்கொடி சுதந்திரப் போராட்டத்தை பின்னனியாக கொண்டு எழுதப்பட்ட மிகச் சிறப்பான புதினம் அன்னாரின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஒரு பேரிழப்பு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
மேலும் செய்திகள்
பீஹாரில் முதல்வர் வேட்பாளராக லாலு மகனை ஏற்க மறுப்பு
3 hour(s) ago
டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம்
7 hour(s) ago
தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை அதிகரிப்பு
9 hour(s) ago