வாசகர்கள் கருத்துகள் ( 75 )
உலகளாவிய இனமாக தமிழ் மாறிய பிறகு, ஆங்கிலம் தானே தேவை, தமிழுடன் சேர்த்து படிக்க? ஹிந்தி எதற்கு?
வைகுண்டேஸ்வரன் என்கிற ஒரு கொத்தடிமை குடுத்த 200 ஓவாக்கு மேல கூவிட்டு இருக்கு ..
கிழிஞ்சது போ துண்டுசீட்டுII?
dont worry
திமுக வின் 27% வாக்குகளை யாராலும் பிரிக்க இயலாதுதான் .....சிறுபான்மை வோட்டு சிந்தாமல் சிதறாமல் அப்படியே தி மு க வுக்கு விழும் ....ஜெபம் செய்து செய்து ஆட்சிக்கு வந்த கட்சி தி மு க ......அ தி மு க காரன் தனி அணியாக போட்டியிட்டு ஜெயிக்கும் நிலைமை இப்பொது இல்லை.. தி மு க விடம் கமிஷன் வாங்கி அ தி மு க வோட்டை தி மு க வுக்கு மடை மாற்றும் கமிஷன் ஏஜென்ட் அ தி மு க ....இங்குள்ள ப ஜா க வில் அண்ணாமலை தவிர்த்து தி மு க ஆதரவு தலைவர்கள்தான் ப ஜா க வில் .....அதனால்தான் ஈரோட்டில் ப ஜா க போட்டியில் இல்லை ....இதுதான் நிலைமை .....இங்குள்ள மக்கள் அடிபட்டு திராவிட மாயையிலிருந்து விடுபட்டால்தான் உண்டு ....
உலகம் சுருங்கி விட்டது, மறுக்க முடியாத உண்மை. அந்த உலகலாவிய கண்ணோட்டத்தில் தமிழர்களின் முன் நிற்பது நான்கு பிரச்சினைகளே. 1 காவிரி நீர். 2 கடலோர மீனவர் பிரச்சினை 3 உலக சந்தையில் நம் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை நிலையங்கள், வெளி மாநிலத்திலும், வெளி நாட்டிலும். அரசே விற்பனை நிலையங்களே தொடங்க வேண்டும். அவர்கள் பொருட்கள் இங்கு விற்பனையாவது போல், நமது பொருட்கள் அங்கு விற்க பட வேண்டும். அதுவே சமநிலையை உருவாக்கும். நமது சரிவை தடுக்கும். 4 வெளி மாநில, வெளி நாட்டு வாழ் தமிழர் பாதுகாப்பு. அவர்களின் சரியான விவரங்கள் நிர்வாகித்தல். அவர்களுக்கான அவசர அழைப்பு உதவி எண்கள் என தமிழர்களின் உலகலாவிய பயணத்திற்கான தடைகளை உடைக்க வேண்டும். வெளி மாநிலங்களில் வேலை செய்யவோ, மருத்துவம் படிக்கவோ ஆசை படுபவார்களுக்கு அம்மாநில மொழி, நீட் தேர்வு பயிற்சி அளிக்கலாம். பண்பாடு, கலாச்சாரம் வழியில் வந்த நல்லவைகள் அழியாமலும் பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் எப்போது தமிழ் முன் நிறுத்த பட வேண்டும். கலாச்சார விழாக்கள் அழியாமல், பண்டிகை நாள்களில் உணவகங்களில் அந்த உணவுகள், சிறப்பு உணவாக இடம் பிடிக்க வேண்டும். பழசும் புதுசும் இரண்டற கலந்து பயணிக்க வேண்டும்.
பண்பாடு, கலாச்சாரம் பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் எப்போது தமிழ் முன் நிறுத்த பட வேண்டும். பண்டிகை நாள்களில் உணவகங்களில் அந்த உணவுகள், சிறப்பு உணவாக இடம் பிடிக்க வேண்டும்?? அப்படியா? பொங்கல் பண்டிகை இரு தினங்களில் டாஸ்மாக் விற்பனை இரு நாட்களில், 453 கோடி ரூபாய்.. இப்படித்தான் விடியல் திராவிடனுங்க ஆட்சியில் தமிழன் பண்டிகை கொண்டாட்டம் ....இப்படித்தான் தமிழ் நாட்டில் தமிழ் முன் நிறுத்த படுகிறது ....
தமிழ்நாட்டின் தற்போதைய பொருளாதாரம், வருடா வருடம் ஏறும் தமிழ்நாட்டின் கடன் சுமை, வரி வருமானம் ,இதெல்லாம் தெரியாமல் திராவிடம் , ஜாதி, பிரிவினை , பெரியார் என்றெல்லாம் பேசுபவர்கள் , வோட்டுக்கேட்டு செல்லும்போது அந்த அந்த பகுதியில் வாழும் தமிழக மக்களுக்கு இலவசங்களை தவிர்த்து அடுத்த பத்து ஆண்டுகளில் பொருளாதார ரீதியாக அந்த மக்களை முன்னேற்ற என்னெவெல்லாம் செய்யப்போகிறோம் என்று ஏன் சொல்லகூடாது ? அவன் யோக்கியனா , அவன் ஊழல் செய்யவில்லையா , அந்த மாநிலத்தில் இதெல்லாம் நடக்கவில்லையா என்றெல்லாம் பேசி மக்களை குழப்பக்கூடாது. நான் அப்படி செய்வேன் , இப்படி செய்வேன் என்று மந்திரவாதி மாதிரியெல்லாம் பேசக்கூடாது. நிஜத்தில் நடக்கக்கூடியவற்றை மட்டுமே பேசணும் . விஜயின் கட்சியில் இருந்து ஒரு வேட்பாளர் இந்த மாதிரி தீர்க்கமாக பேசமுடியுமா ? மத்தவங்க யாரும் இந்தமாதிரி பேசலை, இவர் கட்சியில் பேசலாம் இல்லையா ?
பணம் படைத்தவர்களே, இலவசங்களை எதிர்க்காதீர்கள். ஏழைகளும் இறைவனின் படைப்புகள் தான். அவர்களும் வாழ வேண்டாமா?? ரேஷன் கடைகளைக் கூட எதிர்த்து சிலர் எழுதுகிறார்கள். பணக்காரர்களே, பால்கணியில் இருந்து வீதிகளில் இறங்கி சமூகத்தின் மற்ற முகங்களையும் பாருங்கள். சமீபத்தில், "திருப்பதியில் இலவச தரிசனம் கூப்பன்"களுக்கு அலை மோதி, 6 பேர் இறந்த செய்தி தெரியுமல்லவா? இது தான் இந்தியா வின் இன்னொரு முகம். பொங்கல் தொகுப்புக்கு 2 மணிநேரம் கூட வரிசையில் நிற்கிறார்கள். இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள், இவர்களையும் எதிர்க்கிறீர்கள். இது தவறு. இலவசங்களும், இட ஒதுக்கீடும் இந்தியர்களுக்கு என்றென்றும் அவசியம் தான். ஏன், பணக்கார நாடுகளில் கூட இலவசம் உண்டு. ஜப்பானில், ஒசாக்கா வில் என் நண்பன் இருக்கிறான். அவன் சொன்னது : கடந்த கிறிஸ்துமஸ் அன்று ஒரு பேக்கரியில் காலையில் 7 - 9 மணி வரை ஒரு நபருக்கு 2 Douugh nuts இலவசம். மக்கள் வரிசையில் நின்று வாங்கினார்கள்.
திராவிடத்தை எதிர்த்து கருத்துகள் மட்டுமே எழுதும் பாஜக மற்றும் சனாதனிகளை எரிச்சல் படுத்துவதே ஒரே வேலை எந்த சனாதனியும் நினைத்துக்கூட பார்க்காத அறிவிலித்தனமான பெயரை வைத்து எழுதும் நபர்.....என்று இருக்கும் திராவிட, பிச்சை போடும் ஜெபிப்பவர்களின் சம்பள ஆளான இந்த நபர் அவலை இடிப்பதை விட்டு ""உரலை"" இடித்து தனது சுய வெறுப்பை வெட்ட வெளிச்சமாக்குகிறார். மிகப் பெரிய முரண் தமிழக அரசியலில் நடப்பது.... என்ன தெரியுமா?.... கிறித்துவர்களும் முஸ்லீம்களும், கடவுளை திட்டிய ஈ.வெ.ராமசாமி நாயக்கரை கூட்டணியில் இடம் கிடைப்பதற்காக புகழ்வது தான்
ஈ வே ரா கடவுளை திட்டியதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. கிறிஸ்துவர்களுக்கும், முகமதியர்களுக்கும் இந்தியாவில் என்ன வேலை. உடனடியாக வெளியேற்றபட வேண்டும் என்று கூறிய ஆள்
திமுக வின் 27% வாக்குகளை யாராலும் பிரிக்க இயலாது. ஸ்டாலின் அவர்களின் கடந்த 4 ஆண்டு ஆட்சி இன்னொரு 4% - 6% வாக்காளர்கள் அதிமுக, நாதக மற்றும் பாமக கட்சிகளிலிருந்து திமுக விற்கு வந்துவிட்டார்கள். இது தான் கள நிலவரம். இதனால் தான், ஈரோடு இடைத்தேர்தலில் நிற்காமல் எல்லோரும் தெறித்து ஓடிவிட்டார்கள். நாதக நிற்பது ஏனென்றால், அதிமுக அணி மற்றும் பாஜக அணியின் வாக்குகளில் கொஞ்சம் நாதக விற்கு வரலாம். கடந்த தேர்தலை விட 1-2% கூடுதல் வாக்குகள் கிடைத்தால் இன்னும் கொஞ்சம் அதிகம் கோடிகள் வாங்கலாம் என்று தான் நிற்கிறது. , 2026 தேர்தலில் பேரம் பேச கூடுதலாக கொஞ்சம் கிடைக்கும் என்று தான் நிற்கிறது. அதிமுக அணி மற்றும் பாஜக அணியின் தலைவர்கள், ஈரோடு இடைத்தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக அவர்களின் தொண்டர்களுக்கு அறிக்கை அறிவுரை வழங்க வேண்டும். இல்லையென்றால், இரண்டு அணிகளின் வாக்குகளும் சிதறி, தொண்டர்களும் வெறுத்துப் போய், 2026 ல் தேர்தல் வேலைக்கும், வேட்பாளராவதற்கும் யாரும் முன் வர மாட்டார்கள்.
vijay சொந்த அறிவில்லாத ஒரு தற்குறி.. அரசியலில் இன்னொரு பாக்யராஜ், ராமராஜன், கமல்ஹாசன்.. இந்த தற்குறி பற்றி திராவிட திருட்டு கும்பல் கவலை படாது..