வாசகர்கள் கருத்துகள் ( 29 )
நம்பிட்டோம்
சாட்றா லீக், ஷேக் ஹசினா பார்ட்டி யோட மாணவர் அமைப்பு, அதை terrorism act ல தடை பண்ணி இருக்கானுங்க
இது திராவிட கழக ஊழல் மாடலாச்சே வங்காளதேசம் எப்புடி இதை காப்பியடிக்கலாம் ??
திமுகவை சீண்டலைனா உங்களுக்கு தூக்கம் வராது போல
ஹசீனாவை மீண்டும் வரவழைக்க இப்படி ஒரு டிராமா. ஒரு வேளை இந்த டிராமாவை நம்பி ஹசீனா வங்கதேசம் திரும்பிச்சென்றால், அவர் உயிருக்கே ஆபத்து அந்த மாணவர் அமைப்பால்.
அந்த தேசம் காப்பாற்ரப்பட வேண்டுமானால் மீண்டும் ஷெக்க் ஹசினா ஆட்சிக்கு வந்தால் தான் முடியும்....
இந்த மாணவர் அமைப்பை பாக்கிஸ்தானிலிருந்து ISI அமைப்பு இயக்கிவருகிறது என்று அப்போதே இந்தியா கூறிவந்தது... இப்போதுதான் தடைசெய்யப்பட்டுள்ளது....
அதெல்லாம் சும்மா . . தேவை வரும்போது கூப்பிட்டுக்குவாங்க அதே ஆட்கள்தான் . . . வேறு பெயரில் . . .
தவறான செய்தி. ஷேக் ஹசீனாவின் கட்சியை சேர்ந்த மாணவர் அமைப்பை மூர்க்க அரசு தடை செய்து உள்ளது. ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேற்றிய மாணவர் அமைப்பை அல்ல.
Correct
84 வயது பெரியவரை ....அதுவும் நோபல் பரிசு பெற்றவரை.... ஒருமையில் அழைப்பது சரியா ?
ஹிந்துக்கள் கொல்ல படும் போது வேடிக்கை பார்த்த நல்லவன், மூர்க்க பாசம், சொந்த பேர் இல்ல, உன் புத்தி அங்க தான் போகும், சொந்த நாட்டுக்கு துரோகம் நினைக்கும் கயவர்கள் கூட்டம்
தவறொன்றும் இல்லை.. எனது ரத்த உறவுகளை அழிக்கும்போது பார்த்துக்கொண்டிருந்தவன்.. எனது கோயில்கள் இடிக்கப்படும்போது தடுக்காமல் இருந்தவன். எனது நாட்டிற்குள் வங்கதேச பயங்கரவாதிகள் ஊடுறுவ காரணமாயிருப்பவன். அதனால் தவறொன்றும் இல்லை....
உலக அளவில் மத அடிப்படையில் ஒன்றாக இருக்கீங்க நல்லது தான் . ஆனால் நானும் தமிழன் தான் என சொல்வதை எப்படி ஏற்க முடியும் .....
சாக போற கிழவனுக்கு எதுக்கு பதவி ஆசை மத பாசம் பொங்கி வழியுதே
அரசியல் காழ்புணர்ச்சியால் பெண்ணை நாட்டை விட்டு விரட்டியது இந்த நோபல் பரிசு பெற்ற உத்தமரு. இவரு வெளிநாட்டு கைக்கூலி என்பது உனக்கும் தெரியும் , ராவுளுக்கு மிகமிக வேண்டப்பட்டவர், சர்வதேச அரக்கர்கள் சதிகாரர்கள் சந்திப்பு எல்லாம் அமெரிக்கையில் தான்
இங்க சிறுபான்மையினர் க்கு கூவு றான் ஆனா அங்க சிறுபான்மையினர் கொலை செய்யபட்ட போது வாயில் என்ன வைத்து இருந்தீர்கள்?
ஒரு மதிப்பில்லாதவனை அப்படி அழைப்பதில் தவறில்லை. நோபல் பரிசு கொடுப்பதெல்லாம் அவர்களை கைக்கூலியாக்கி அவர்கள் நாட்டை கொள்ளையடிக்க அமெரிக்கா போடும் திட்டம்
தனக்கு வந்தால் தான் தெரியும் வலியின் தன்மை என்கிறாற்போல் ஹசீனா நிலை தங்களுக்கும் வந்துவிடக்கூடாதே என்கிற ஆதங்கத்திலும் பயத்திலும் எடுக்கும் தற்காப்பு நடவடிக்கை