வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சீனா காரனுக்கு ....விட இலங்கை தயார்-னு சொல்கிறாரோ
ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது தவறு. ஆனால் இதை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது செய்தது. அதன் விளைவுதான் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் வருவதற்கு முக்கிய காரணம். விடுதலைப் புலிகளை காரணம் காட்டி தவறை மறைக்க வேண்டாம். அன்றைய இந்திய அரசு நினைத்திருந்தால் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கலாம் அதே சமயம் இலங்கை அரசோடு நல்லுறவிலும் இருந்திருக்கலாம். அதற்கு நல்ல தலைவர்கள் இருந்திருக்க வேண்டும். பாகிஸ்தான் இந்தியாவில் பயங்கவாதிகளுக்கு உதவி செய்தால் அதை தவறு ன்று சொல்வீர்களா அல்லது நியாப்படுத்துவீர்களா? புள்ளி கூட்டணி அதை நியாயப்படுத்தும். ஆனால் தாய் நாட்டை நேசிப்பவர்கள் நியாயப்படுத்த மாட்டார்கள். கம்யூனிஸ்ட்களில் நல்லவர்களும் இருக்கின்றார்கள் கெட்டவர்களும் இருக்கின்றார்கள்.இது வன்னி அரசின் கண்டு பிடிப்பு. மீண்டும் இலங்கைத் தமிழர்களை உசுப்பேத்தி அவர்களிடம் இருந்து பெறும் பணத்திற்கு ஆசைப்பட்டு இலங்கையின் புதிய அரசையம் தமிழர்களை வெறுக்கச் செய்யாதீர்கள். தமிழக அரசியல்வாதிகள் வாய்மூடி இருந்தாலே ஓரளவுக்கு தமிழர்கள் பிரச்சனை தீர்ந்துவிடும்.
தமிழகத்துப் பிரிவினைவாதிகளின் தனி ஈழக் கனவுக்கு நன்றாக வெந்நீர் ஊற்றுவார்.
சீனா ஒரு நாட்டுக்கு உதவினால் அதில் உள் நோக்கம் இருக்கும் ச
ஆரம்பிக்கும்போது நல்லாத்தான் ஆரம்பிக்கிறார்கள். பின்னாடி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகாமல் இருந்தால் சரி
தீயமுக எம்பியின் 27000 கோடி யை என்ன செய்யப் போறீங்க? வரும் ஆனா வராதா?
இப்படி புலம்பி புலம்பியே ஹார்ட் அட்டாக் வரப்போபுது
முதலில் என்டிரி தரும் போது இது போல் எல்லாம் பேசினால் தானே உலக நாடுகள் கவனம் ஈர்க்க முடியும். போகப் போக கொஞ்சம் கொஞ்சம் இனம் இனத்தோடு சேர்ந்துவிடும்.
இது மாதிரி ஏற்கனவே நேபாளம் , மாலத்தீவு எல்லாம் சொல்லிட்டு இரவில் அவர்கள் வீட்டு பெண்களை சீனாவிற்கு அழைத்து போனதை பார்த்துள்ளோம் adk , இதுதான் கம்யூனிச சித்தாந்தமோ?
இந்தியாவின் உதவிக்காக தாஜா பண்ணுறான்
தங்களின் நடுநிலையான கொள்கைக்கு வரவேற்பு அளிக்கும் அதே நேரத்தில் உங்கள் நாட்டில் வாழும் எங்கள் தமிழ் சமுதாயத்திற்கும் நடுநிலை வகுத்து அமைதியான சூழலை உருவாக்குங்கள் . மேலும் எங்களது மீனவர்கள் கடல் எல்லையை கடந்து தவறி வரும் நேரத்தில் திருப்பி அனுப்புங்கள் . படகை பிடித்து வைத்துக்கொள்ளாதீர்கள். கடல் எல்லை என்பது சரியாக வரையறுக்க முடியாது . நட்பு தொடரட்டும் . வளத்துடன் வாழ்க .