வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Ramesh Sargam
ஆக 31, 2024 20:06
இந்திய வீரர்களுக்கு, வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள்.
பாரிஸ்:பாரா-ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் துப்பாக்கிசுடுதல் (10 மீ ஏர்பிஸ்டல்) பிரிவில் இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றார். இத்துடன் இந்தியா 1 தங்கம் 1 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 5 பதக்கங்களை பெற்றுள்ளது. நேற்று 4 பதக்கங்களை பெற்றிருந்த நிலையில் இந்தியாவிற்கு மேலும் ஒரு வெண்கல பதக்கத்துடன் 5 பதக்கங்களை பெற்றுள்ளது.
இந்திய வீரர்களுக்கு, வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள்.