உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாரா-ஒலிம்பிக்: மகளிர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்

பாரா-ஒலிம்பிக்: மகளிர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்:பாரா-ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் துப்பாக்கிசுடுதல் (10 மீ ஏர்பிஸ்டல்) பிரிவில் இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றார். இத்துடன் இந்தியா 1 தங்கம் 1 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 5 பதக்கங்களை பெற்றுள்ளது. நேற்று 4 பதக்கங்களை பெற்றிருந்த நிலையில் இந்தியாவிற்கு மேலும் ஒரு வெண்கல பதக்கத்துடன் 5 பதக்கங்களை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை