உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 3 நாளில் கொல்லும் வைரஸ்: சீன விஞ்ஞானிகள் உருவாக்கம்

3 நாளில் கொல்லும் வைரஸ்: சீன விஞ்ஞானிகள் உருவாக்கம்

பீஜிங் : சீனாவின் ஹெபெய் மருத்துவ பல்கலை விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளை பயன்படுத்தி ஒரு புதிய வைரஸை உருவாக்கியுள்ளனர். இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கக்கூடும். சீனாவில் இருந்து உருவாகியுள்ள புதிய மரபணு மாற்றப்பட்ட வைரஸ் அச்சுறுத்தலாக இருக்கலாம். ஆராய்ச்சியாளர்கள் எபோலா வைரஸில் உள்ள கிளைகோபுரோட்டீனை இந்த வைரஸில் பயன்படுத்தியுள்ளனர். இது செல்களைப் பாதித்து மனித உடல் முழுவதும் விரைந்து பரவும். எபோலா பாதித்தவர்களிடம் காணப்படுவதைப் போன்ற உறுப்பு செயலிழப்பும் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ் செலுத்தப்பட்டு ஆய்வில் பயன்படுத்திய சில வெள்ளெலிகளின் கண் இமைகளின் மேற்பரப்பில் சிரங்குகள் ஏற்பட்டு இறுதியில் அவற்றின் கண்பார்வை பறிபோயின.கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக சூழலில் எபோலா வைரஸின் பாதிப்பு, அறிகுறி குறித்து ஆய்வு செய்வதே இதன் நோக்கம். மேலும் வைரஸ் வெளியே பரவாமல் இருக்க தடுப்பு உத்திகளை மேற்கொள்வதாகவும் சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

MADHAVAN
மே 30, 2024 11:40

இந்த எலிகளை வெளியில் நல்ல விலைக்கு விற்று உலகம் முழுதும் நோயை பரப்பப்போறானுங்க


Linga Lingaraj
மே 28, 2024 01:41

உலக வரைபடத்திலிருந்து சீனாவை அழிக்க வேண்டும்


Ramesh Sargam
மே 28, 2024 20:54

சரியாக koorineergal.


aaruthirumalai
மே 27, 2024 23:27

எல்லா அணுகுண்டையும் சீனா மீது போட்டாதான் உலகம் அமைதி பெறும்.


sabitharaja
மே 27, 2024 13:15

உலக மக்கள் மீது அச்சுரத்தலை ஏற்படுத்தும் ஆராச்சிகள் தேவையா? உலகநாடுகள் ஐநா ம உலக சுகாதராதுறை ஏன் இது போன்ற ஆராட்ச்சிகளை தடுக்கவில்லை ?கொரனா வைரஸ் ஒன்றின் கசிவு காரணமாக பல கோடி மக்கள் இறந்ததை போன்ற நிலை ஏற்பாடது உறுதி ௯றமுடியுமா? சீனாவால்


karthik
மே 27, 2024 12:34

ஆயுத பயங்கரவாதம் செய்யும் நாடுகளை விட மிக ஆபத்தானது சீனா .. உலக நாடுகள் விழித்துக்கொண்டு ஏதாவது செய்ய வேண்டும் ... சீனாவிற்கு யார் சென்று வந்தாலும் எந்த பொருள் இறக்குமதி செய்தாலும் QURANTINE இல் வைத்து இருந்தே நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என்ற முடிவிற்கு உலக நாடுகள் வரவேண்டும்.


கனோஜ் ஆங்ரே
மே 27, 2024 11:54

கத்தி எடுத்தவனின் மரணம் கத்தியால்தான் என்பது பழமொழி... அதுபோல, அடுத்தவனை கொல்ல வைரசை உருவாக்கினால், அவனைத்தான் முதலில் கொல்லும்.


rsudarsan lic
மே 27, 2024 11:52

முதல்ல உங்க ஜிங் பிங்கி க்கு கொடுங்க அப்புறம் ரஷ்யா அமெரிக்கா பாகிஸ்தான் உங்க ஊர் மக்கள் தொகையை கூட கண்ட்ரோல் பண்ணுங்க


HoneyBee
மே 27, 2024 11:52

இதனால் முதலில் அழிய போவது சப்பை மூக்கன்கள் தான். தன் வினை தன்னைச் சுடும்


RAMAKRISHNAN NATESAN
மே 27, 2024 11:30

இதுக்கு ஆதாரம் ????


Indian
மே 27, 2024 11:13

இயற்க்கையோடு இணைத்துச்செல்லாத அறிவியல் பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்தும். அது என்றாவது ஒருநாள் இயற்க்கையிடம் சரணடையும் என்பது உறுதி.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை