வாசகர்கள் கருத்துகள் ( 27 )
வேறு எப்படி பயங்கரவாதிகளை பெருக்கமும் செய்வான் அவன்? காலம் காலமாய் அப்படி தானே? . செய்தி மட்டும் புதுசு. அதாவது இப்பொழுது தான் செய்தியாக வெளி வந்துள்ளது.
எந்த ஒரு நாடு குழந்தைகள் கல்வி மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லையோ அது உலக வரலாற்றில் காணாமல் போய் விடும்! பங்கரவாதத்தை வைத்து நாட்டு வளர்ச்சி வரவே வராது!
அவனுடைய முதல் தொழிலே குண்டு வைப்பது மற்றும் தீவிரவாதத்தை உலகம் முழுவதும் பரப்புவது.
நீங்கள் சொல்வது கேரளா தமிழகத்துக்கு பொருந்தும். மற்ற மாநிலங்களில் படிக்க அனுமதிப்பார்களா என்பது சந்தேகமே. பதினாறுவயது முடிந்தால் திருமணம் செய்துவைத்து விடுவார்கள்
நாட்டின் வளர்ச்சியோ மக்களின் மேன்பாடோ முக்கியமில்லை தீவிரவாதம் ஒன்றே குறிக்கோள்.
படிப்பிற்கும் தீவிரவாதத்திற்கு சம்பந்தம் இல்லை என்பதை டெல்லி தற்கொலைப்படை தாக்குதல் ஒரு உதாரணம்.
அந்த நாட்டில் எவருமே பள்ளிக்குச் சென்று படிப்பதில்லை- எல்லாம் மதராஸா கல்விதான்
இந்தியாவில் இஸ்லாமிய பெண் குழந்தைகள் கற்க இலவச உதவிகள் அதிகம். அதை இஸ்லாம் பெண்கள்100% பயன் படுத்துகிறார்கள். இந்திய முஸ்லீம் பெண்கள் தான் பாக்கிஸ்தானைவிட கல்வியில் முன்னாடி உள்ளனர்
அதனால்தான் அங்கே தீவிரவாதிகள் அதிகம்
ஏற்கவேய் டாக்டர் வரைக்கும் படிச்சவனே புத்திசாலித்தனமா மனித வெடிகுண்டா மாறி இருக்கான் , இவிங்க மட்டும் படிச்சு வந்து என்ன செய்ய போறாங்க அதுக்கு அப்படிய திரியட்டும் ....
மேலும் செய்திகள்
குழந்தைகள் தத்தெடுப்பு கர்நாடகாவில் அதிகரிப்பு
14-Nov-2025