வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இப்போது பெய்வது இயற்கையாக பெய்யும் புயல் மழை ஓமன் நாட்டை தாக்கியபின்னர், யுஏஇ, மற்றும் பஹ்ரைன் நாடுகளை தாக்கியுள்ளது நம் நாட்டில் தமிழகம், ஆந்திரா, ஒரிஸ்ஸா இப்படி புயல் பயணிப்பது போலத்தான்.
ஒரே ஒரு கோவிலை கட்டினார்கள்... சிவபெருமான் பாலைவனத்திலும் மழை பெய்ய வைத்துவிட்டார் ??
மலை நீர் வடிகால் வசதிகள் இல்லை என்று ஏவன் சொன்னான் ?ஸ்ட்ரோம் வாட்டர் ட்ரைனேஜ் சிஸ்டம் என்று பக்காவாக பிளான் பண்ணி உள்ளார்கள் துபையில் மழை பெய்து இரண்டுமணிக் உள்ளாகவே மலை நீர் வடிந்து ரோடு ச்லேஅன் ஆகிவிடும்தற்சமயம் தொடர்ந்து பெய்வதால் மழை நீர் வடிய தாமதம் ஆகின்றது
இயற்கைக்கு எதிராக இருப்பார்கள் தான் துளுக்கன்ஸ். குருடாயிலே இயற்கைக்கு எதிராக செயல். மாற்றம் ஒன்றே மாறாதது ?️?️
I AM IN UAE .. THIS TIME UAE NOT DONE CLOUD SEEDING
இயற்கைக்கு தெரியும் எது எப்படி எங்கு இருக்கவேண்டும் என்று , மனித மூளையின் முரண்பாடுகளின் சில கண்டுபிடிப்புகள் உயிரை விலையாய் கேட்கிறது
தமிழ்நாட்டிலும் இதுபோல முயற்சிகள் பலமுறை மேற்கொள்ளப் பட்டன. ஆனால் மழை தமிழ்நாட்டில் பெய்யவில்லை. ஒருவேளை யாருடையோ வீட்டில் மட்டும் - மழை பெய்திருக்கும். ஒருவேளை மழையை தூண்டும் ரசாயனத்திற்கு பதிலாக டெண்டர் எடுத்தவர்கள் எப்பொழுதும்போல தரக்குறைவான ரசாயனங்களை உபயோகித்திருப்பார்களோ? காசேதான் கடவுளடா. மழையாவது ஒண்ணாவது....
தன் விடை தன்னை சுடும்
இயற்கைக்கு சவால் விடும் மனித முயற்சி எப்போதுமே வென்று விட முடியாது என்பதற்கு இதுவே சான்று ஹாங்காங்கிலிருந்து அபுதாபி செல்ல வேண்டிய என் மருமகள் துபாயில் அகப்பட்டுக்கொண்டு இருபது மணி நேரமாக காத்திருக்கிறார்கள் இன்றிரவுதான் விமானங்கள் பறக்கும் என்று தெரிகிறது
பேராசை பெரு நஷ்டம் இதற்கும் ஆட்சியில் இருக்கும்போதே தமிழகத்தை கொள்ளை அடித்ததே காலியாக்கும் ஆசைக்கும் வித்யாசம் இல்லை
மேலும் செய்திகள்
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு
10 hour(s) ago | 6
SIR என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி: நயினார் நாகேந்திரன் பேட்டி
11 hour(s) ago | 14