வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இஸ்ரேல் இந்தியா போலத்தான் யாருடைய ஆதரவுடனும் தீவிரவாதிகளை அழிக்க வில்லை. அமெரிக்க ஆதரவு இல்லாமல் தான் இந்தியா "ஆப்பரேஷன் சிந்தூர்" ஆரம்பித்து இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலும் இந்தியாவைப் போலவே "ஆப்பரேஷன் ரைசிங் லைன்" ஆரம்பித்து நடத்தி வருகிறது.
அங்கேயும் ஆரம்பிச்ட்டங்களா காவல் உடையில் ஏமாத்த. . நிஜக்காவலர்களும் மக்களை ஏமாத்தி பண மோசடி பண்றதால சாதாரண மக்களும் அதையே எளிதில் பன்றாங்க
டிரம்ப், நீ முதலில் இஸ்ரேல் பாகிஸ்தான் பயங்கரவாத செயலுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்து. இல்லாவிட்டால் உன் வீட்டில் கொலைகள் அதிகரிக்கும்
உலகின் கடைசி மூர்க்கனும், உலகின் கடைசி மர்ப நபரும் இருக்கும் வரையில் இந்த உலகில் அமைதி இருக்காது. ஏன்னா அவனுங்க டிசைன் அப்படி.
அமெரிக்கா அரசியல் சாக்கடை... கொலை நடக்குது