வாசகர்கள் கருத்துகள் ( 17 )
முஸ்லிம்களுக்கு அளவுக்கு மீறிய சலுகைகள் முஸ்லீம் நாட்டிலும் இல்லை.கேடுகெட்ட சட்டங்கள்
மதத்துக்கு ஏற்றபடி சட்டங்கள் ஹிந்துக்களை தவிர கேவலமான நாடு
எங்கேயோ இருக்கிற சிரியாவுக்கு ஒரே கூப்பாடு இங்கே ... ஒருவன் கூட வாய தொறக்கல பங்களாதேஷ் ஹிந்துக்களுக்கு ...
Divide Bangladesh erstwhile IndianState by Liberating its Entire Coast for Settling its GenocidedNative Hindus
வங்கதேசம் இந்திய முன்னாள் நில பகுதி. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என 4 மாநிலமாக்கி, இந்திய அரசியல் சாசனம் கீழ் உடனடியாக கொண்டுவர வேண்டும். ஆக்கிரமிப்பு பூமியில் கட்டுப்பாடு இருக்காது. அண்டை நாடுகளுக்கு எப்போதும் தொல்லை.
இந்த விஷயத்தில் இந்திய அரசு உடனே காலம் தாழ்த்தாமல் தலையிட்டு அங்குள்ள ஹிந்துக்களை பாதுகாக்கவேண்டும். மயிலே மயிலே என்றால் அது இறகு போடாது.
நமது தேசத்தில் மட்டும் தான் செகுலரிஸ்ம் என்கிற பெயரில் ஒரு சமூகத்திற்கு, அவர்களை peruvaariyaana மற்ற சமூகத்தினரையே அசிங்கமாகவும் அநாகரீகமாகவும் பேசி நடந்துகொள்ளும் அளவுக்கும் அதீத உரிமைகளும், அங்கீகாரங்களும் சலுகைகளும் கொடுக்கப் படுகின்றன. அண்டை நாடான பாகிஸ்தானில் இந்துக்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக்கூடாது, அடக்கி கொண்டாடவேண்டுமென்கிற அடக்கு முறை. நம் தேசத்தில் அவர்கள் பண்டிகைகளுக்கு தேசீய விடுமுறைகள், ஊரவலங்களுக்கு வசதிகள், பாதுகாப்பு இவைகள் தாராளம். ஐ நா சபை என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை.
பாஜக வாய்ச்சவடால் சுயநலவாதிகள்
எந்த நாடாக இருந்தாலும் சிறுபான்மையினரின் உரிமையை பாதுகாக்க வேண்டும். அடுத்தவரின் உரிமைக்கு மதிப்பு கொடுப்பவன் சிறந்த இஸ்லாமியர் ஆவார்.
தான் வணங்கும் ஏக இறைவனை ஏற்க மறுப்பவர்களை துரத்திச் சென்றாவது கொலை செய்ய வேண்டும் என்று கூறும் மர்மப் புத்தகம் எது? வங்காளதேசத்தில் நடப்பது அதுதான். நாயகன் கூறிய கடமையை நிறைவேற்றுவதற்காக நினைகிறார்கள். அடிப்படை பிரச்சனை ஒரு புத்தகம்தான்.
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன் மானிடர் ஆன்மா மரணமெய்தாது, மறுபடிப் பிறந்திருக்கும் மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி, வெந்து தான் தீரும் ஓர் நாள். - கிருஷ்ணர்
நீங்க உண்மையான இஸ்லாமியர் போல இருக்கு.100 ல 10 பேர் உங்க கூட்டத்துல நல்லவர்கள், அது இந்தியாவில். அபுதாபி ல 100/100 பேரும் நல்லவர்கள். புனித நூல் சரியான புரிதல் அங்கு, இங்கு அது இல்லை. யூனுஸ் நண்பரே உங்களை போல் சிலர் எங்கும் உள்ளனர். நான் மூர்கன் என்று சொல்வது மனித தர்ம எதிரிகளை மட்டுமே, அது ரெண்டு பக்கமும் உள்ளது
இதற்கெல்லாம் இந்தியாவின் உதவாத சட்டங்களும் அரசாங்கத்தின் மெத்தனமுமே காரணம். உலகில் எங்கு தமது மதத்தை சேர்ந்தோர் பாதிக்கப்பட்டாலும் தமிழ் நாட்டின் மூலையில் வசிக்கும் முஸ்லீம் கொதித்து எழுவான். ஆனால் இந்துக்கள் அசமந்தங்கள்