வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்து விரோத கும்பல்
நம் நாட்டில் நடந்தது. வரும்காலத்தில் நடக்கவும் வாய்ப்பு அதிகம்
ஹிந்துக்கள் எப்போது ஒற்றுமையாக இருக்கிறார்களோ அப்போது தான் இங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் எழுப்புவர்.அதுவரைக்கும் மவுனியாக இருப்பர்.ஒன்று மட்டும் நிச்சயம் ! அவர்களும் ஒரு நாள் பாதிக்கப்படும் போது மட்டுமே உணர்வர்.
பாரதம் மதச்சார்பற்ற என்ற பெயரில் இந்துக்களை வஞ்சிக்கிறது . சிறுபான்மையிரினரின் ஓட்டுப்பிச்சைக்காக அயல்நாட்டில் அவர்கள் செய்யும் பயங்கரவாத செயல்களுக்காக தாக்கப்படும்போதுக்கூட இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் ஓலமிடுகின்றன . ஆனால் அப்பாவி இந்துக்கள் அருகிலிருக்கும் நாட்டில் தாக்கப்பட்டால்க்கூட இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் குரல் கொடுப்பதில்லை . நம்மையும் குரல் கொடுக்க விடுவதில்லை குரல் கொடுத்தால் கைது செய்கிறது இந்த இந்துமத துரோக திருட்டு திராவிட மாடல் கட்சி .
இந்திய அதிகாரிகள் அவரை காப்பாற்றவேண்டும். வங்கதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். வங்க தேச நீதிமன்றத்தில் ஜாமீன் இல்லையென்றால், இந்திய நீதிமன்றத்தில் வாங்கிக்கொள்ளலாம். இங்கு ஜாமீன் மிகமிக சுலபமாக கிடைக்கும்.