வாசகர்கள் கருத்துகள் ( 17 )
சீனாவோட நமது இறக்குமதி வர்த்தகம் பெருகியாச்சு. சீன முதலீடுகளையும் நாம அனுமதிக்க ஆரம்பிச்சாச்சு. சீன ஆளுங்களுக்கு இங்கே விசா நிறைய குடுக்க ஆரம்பிச்சாச்சு. அவனுக்கு வேண்டியது கிடைச்சாச்சு. லடக்கை வெச்சுக்கிட்டு அவன் என்ன செய்யப் போறான்? அமைதி வந்துதும். போய் டீ குடிச்சு கட்டிப் புடிக்கலாம்.
சீனா சொல்வதற்கும் செய்வதற்கும் சம்பந்தமே இருக்காது. பஞ்சசீலம் என்று சொல்லி ஆக்கிரமித்த ஒரு நாடு இருக்கிறது என்று சொன்னால் அது சீனா மட்டுமே. சீன ஆதரவு காங்கிரஸ் இருக்கும் வரை அவர்களின் ஆட்டம் தொடரும். காங்கிரஸ் அழிந்தால் ஒரு வேலை சீனா திருத்தலாம்.
வடை நல்லா சுடுறீங்க, நம்பிடுவாங்க
இந்தியா ஆங்கிலேயர்கள் ஆட்சி பிடியில் இருந்து விடுதலை அடைந்து 78 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இந்த சீனாவின் ஆக்கிரமிப்பு பிடியில் இன்றும் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது. இப்பொழுது உள்ள மத்திய அரசு சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள இந்திய பகுதிகளை சீக்கிரம் மீட்டெடுக்கவேண்டும்.
அப்படியே tamilanttu மீனவர் பிரச்சனை மற்றும் காவேரி தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்பட்டால் தமிழகம் என்றும் உங்களுக்கு கடமை பட்டு இருக்கும். அப்படியே எய்ம்ஸ் மற்றும் சென்னை மெட்ரோ , கோவை, மதுரை மெட்ரோ பணிகள் துரித படுத்தினால். மக்கள் மனதில் நீங்க இடம் பெறுவீர்கள், நடக்குமா
சீனாக்காரன் திபெத் எனும் முழு நாட்டையே ஆக்கிரமித்தபோது பிரதமாராக இருந்த நேரு ஆட்சேபிக்கவில்லை. நட்பு பாராட்டினார். அதனால் திமிர் கூடுதலாகி 1962 போரில் இந்தியாவின் 72000 கிமீ நிலத்தையும் ஆக்கிரமித்தான். சோனியா காங்கிரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்து கொண்டான்.இப்போ பிஜெபி அரசு அதையெல்லாம் சரிசெய்ய படாத பாடுபட வேண்டியுள்ளது
ஒரு கட்சி எப்படி ஒரு நாட்டுடன் - அதிகாரபூர்வமாக இல்லாத விதத்தில் - புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நுழைய முடியும் ????
நவீன சாணக்கியர் நமது வெளியுறவுத்துறை அமைச்சர். அவர் தமிழர் என்பதால், இங்குள்ளவர்களுக்கு பொறாமை, எரிச்சல். அவர் எதையும் சாதித்துக்காட்டுவார், நிதி அமைச்சரான தமிழ் பெண்மணி நிர்மலா சீதாராமன் அவர்களைப்போல. இரண்டுபேரும் இரண்டு ரத்தினங்கள் மோடிஜி அமைச்சரவையில்.
கம்யூனிஸ்டுகளை நம்ப முடியாது வாத்தி
99.99% வாக்குறுதிகளை நிறைவேத்திட்டோம் ன்னு புலிகேசி மன்னர் சொல்ற மாதிரியே இருக்குதே .....
அதாவது தத்தம் பண்ணியாச்சுன்னு சொல்றார்
Tasmac in Paris also....