வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கட்டுமர சம்பந்தி வீட்டுப் பத்திரிக்கை தனது சமூக வலைதளப் பக்கத்தில் நமது ரஃபேல் விமானங்கள் பாகிஸ்தானால் வீழ்த்தப்பட்டது என முதலில் செய்தி வெளியிட்டுவிட்டு பிறகு அச்செய்தியை அகற்றிவிட்டது . நம்முடைய எதிரிகள் வெளியில் உள்ளதை விட உள்நாட்டில்தான் அதிகம்.
சீனா இறுமாப்பில், மமதையில் எதிரிகளை அதிகமாகிக்கொண்டே செல்கிறது...
அட இப்போ சீனாவே s400 வேணும்னு ரஷ்யா கிட்ட கேட்குது
இந்தியாவுடனான நான்கு போர் களிலும் பாகிஸ்தானே பெரு வெற்றி பெற்றதாக அங்குள்ள பாடப் புத்தகங்களில் உள்ளது. விரைவில் விடியல் மாநில பாடப் புத்தகங்களிலும் அதே பொய்யை சேர்ப்பார்கள். சிறுபான்மை வாக்கு வேணுமே.
பாகிஸ்தானுக்கான சிறுபான்மைக்கு இங்கென்ன வேலை வெளியேற்றும் நேரம் வந்துவிட்டதென்றே தோன்றுகிறது
ரஃபேல் பாகிஸ்தான் எல்லைக்குள் தாக்கப்பட்டு விழுந்திருந்தால் அவர்களே வீடியோ ஆதாரம் மூலம் கொண்டாட்டம் நடத்தியிருப்பர். இந்திய எல்லைக்குள் விழுந்திருந்தால் பொது மக்களே பார்த்திருப்பர். இரண்டுமே நிகழவில்லையே. தீய.மு.க சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தானுக்கு வதந்தி பரப்ப ஐடியா குடுக்குறாங்க. இருவரின் குரல்களுக்கும் 99 சதவீத ஒற்றுமைகள் உள்ளன.
dmk எப்போது இந்தியா போரில் தோல்வி அடைந்ததாக அல்லது இந்தியா விமானங்கள் பாகிஸ்தான் ஆல் சுட்டு வீழ்த்த பட்டதாக எப்போது கூறியது. தாங்கள் அப்படி பகல் கனவு கண்டு விட்டு இஷ்ட படி கற்பனையாக தேச பாதுகாப்பு விஷயத்தில் கருத்து பதிவு செய்வது சரியான முறை கிடையாது அரசியலுக்கும் தேச பாதுகாப்பு விஷயத்துக்கும் கருத்து போடும் பொது கவனமாக பதிவு செய்யவேண்டும் .
தமிழ்நாடு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று பேசியது மறக்குமா?