வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நம்ம ஊருல சுப்ரீம் கோர்ட்டுனு ஒண்ணுதுக்கும் ப்ரயோஜனம் இல்லாம இருக்கு
இந்தியாவில் சான்ஸே இல்லை .இந்தியாவின் அரசியல்வாதிகள் ஒரு தனித்துவ அதிகாரம் படைத்தவர்கள் . என்ன குற்றம்ஆனாலும் அவர்களுக்கென்ற ஒரு தனிமரியாதை உண்டு மக்களிடத்தில் ."டே இவன் நல்லாவே அடிக்கிறாண்டா "என்று மக்கள் பெருமைப்படுவார்கள் .
பிரேசில் நீதித்துறைக்கு ஒரு சல்யூட்
பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை. ஹி... ஹி... ஹி... பிரேசில் அதிபருக்கு விவரம் பத்தல. நம்ம கட்டுமர திருட்டு திமுகவின் தலைமை குடும்பத்திற்கோ குறுநில மன்னர்கள் போல இருக்கும் அமைச்சர்களுக்கோ ஒரு போன் போட்டிருந்தால் எங்குமே மாட்டிகொள்ளாதபடி தப்பிப்பது எப்படி என்று சொல்லி கொடுத்திருப்பார்கள்.
இங்குள்ள திருட்டு அயோக்கியர்களுக்கு எத்தனை வருடம் சிறை தண்டனை?
ஒருவேளை அவர் இந்தியாவிலிருந்திருந்தால், கபில் சிபில், அபிஷேக் சிங்கவி போன்ற இடைத்தரகர்களை வைத்து வாதாடி, வழக்கிலிருந்து விடுதலை பெற்றிக்கலாம்.