வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஆச்சரியம் ..... ஒரே நாட்டில் இருந்து ஒரு எதிர்க்கட்சித் தலைவர் அந்த வல்லரசு நாட்டுக்குப் போய் பேசி பிரிவினை, பொய்ப்பிரச்சாரம், தேசவிரோத கொள்கைகளைப் பேசித்திரிகிறார் ..... அதே நாட்டில் இருந்து பிரதமர் அதே வல்லரசு நாட்டுக்குப் போய் ராஜதந்திர கூட்டணியை வலுப்படுத்துகிறார் .... நாட்டில் தொழில்வளம் பெருக உழைக்கிறார் ..... எதிரிகள் பயனற்ற முயற்சிகள் என்கிறார்கள் ....
ஒரே நாட்டில் இருந்து ஒரு எதிர்க்கட்சித் தலைவர் அந்த வல்லரசு நாட்டுக்குப் போய் பேசி பிரிவினை, பொய்ப்பிரச்சாரம், தேசவிரோத கொள்கைகளைப் பேசித்திரிகிறார் ..... அதே நாட்டில் இருந்து பிரதமர் அதே வல்லரசு நாட்டுக்குப் போய் ராஜதந்திர கூட்டணியை வலுப்படுத்துகிறார் .... நாட்டில் தொழில்வளம் பெருக உழைக்கிறார் ..... எதிரிகள் பயனற்ற முயற்சிகள் என்கிறார்கள் ....
ஒரு காலத்தில் சீனா என்றால் காப்பி அடிக்கும் நாடு என்னு ஏளனம் செய்வார்கள்..இப்போ உலகில் எல்லா துறைகளின் முன்னணி உள்ள நாடு சீனா .முன்னணியில் இருந்த அமெரிக்க இப்போ 5G , AI , ரயில்வே, விண்வெளி , எலக்ட்ரானிக் ..இப்படி எல்லா துறைகளும் பின் தங்கி உள்ளது . இந்தியாவின் வளர்ச்சி என்றால் மக்கள் தொகை தான் .பிஜேபி இதை கட்டுக்குள் கொண்டு வந்து பொருளாதார வளற்சியை பாராமல் மதம், ஒரு நாடு ஒரு தேர்தல் , இந்தி என்று நாட்டிற்கு ஒவ்வாதத்தை செய்து நேரத்தை வீணாக்கிறது பொருளாதரம் வளர்ந்து நாட்டில் சூபிட்சம் நிலவினால் இந்த மொழி, மதம் போன்ற பிரச்சனைகள் இருக்காது ..
முகமூடி அணிந்த நீ நினைப்பது நடக்காது.
We live in India... Not like you wandering in London
We are citizens of a country where hundreds of languages exist, yet we move forward as one PM Modi. A few days ago, at the same place, Rahul Gandhi was propagating that Indian is not one. The difference!
ரசியாவை அடக்க எப்படி உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி செய்கிறதோ, அதே மாதிரி சீனாவை அடக்க இந்தியாவிற்கு அமெரிக்கா உதவி செய்யும். எதிர்காலத்தில், லடாக், அருணாச்சலடப்ரதேஷ், மணிப்பூர், மேகாலயா, அசாம் போன்ற பகுதிகளை சீனா எடுத்துக்கொள்ளும் அபாயம் உள்ளது. இந்தியாவில் நூற்றிநாற்பது கோடி மக்கள் உள்ளனர். அதனால் பத்து லட்சத்திற்கும் அதிகமான ராணுவவீரர்கள் உள்ளார்கள். மேலும் அணுகுண்டுகள் உள்ளது. அதனால் சீனா இந்தியாவை அணுகுண்டு யுத்தம் செய்ய தயங்கும். இந்தியா சீனா இடையே போர் துவங்கினால், உலகநாடுகள் இந்தியாவிற்கு உதவி புரியும். இந்தியாவால் சீனா பூனைக்கு மணி கட்டி, இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் கொடி கட்ட முடியும். போரில் ஈடுபடாத சீனாவிற்கு பத்தாயிரம் வீரர்கள் காயமடைந்தால் கூட, தோல்வியை ஒப்புக்கொள்ளும். போரில் சீனாவை வெற்றிகொள்வதன் மூலம், இந்தியா அதன் பெருமையை நிலைநாட்ட முடியும்.
இதை போன்ற கருத்துக்கள் எழுத வேண்டாம்.
மேலும் செய்திகள்
பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு
22-Sep-2024