வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பிடிச்சாச்சு சரி யாரு என்ன விவரம் கானம் சும்மா செய்தி போட்டு என்ன பிரயோசனம் ? இந்த செய்தில் உண்மை தன்மையை ஆராய வேண்டும்
முழுசா புடிச்சு விசாரிச்சு அப்ப்ய்றமா நியூஸ் போடுங்க. பின்னாடி வருஷக்கணக்கில் விசாரிக்கற மாதிரி செய்யாதீங்க.
அங்கு தனி நாடு கோருவோர் இருந்தால் அவர்களை ஆதரிக்கணும்
இந்தியாவில் தனி நாடு வேண்டும் என்று சொல்வோருக்கு தஞ்சம் கொடுத்து வளர்த்து விடும் கண்டாவிலேயே தனி நாடு கேட்டால்த்தான் புத்தி வரும் அதுவரை கிடைக்கும் ஆதரவுக்கு தகுந்தது போல குறைத்தே ஆக வேண்டும் என்பது டுரூடோவுக்கு உண்டான நெருக்கடி திருந்தவில்லை என்றால் இந்தியா கண்டிப்பாக திருத்தும் என்று நம்புவோமாக
எப்படியாவது சொன்ன பொய்யைக்கு ஏதுவாக யாரையோ பிடித்துள்ளனர்
அப்படிசெய்வது இந்திய புலணாஐவு துறைகள் உதாரணம் ராஜிவ் கொலையாளி அப்பாவிகள் மீது பழியை போட்டு தப்பினார்கள் சாமிகள் கொஞ்சம் பொறுங்க குற்றவாளியே சொல்லுவான், உண்மையில் இந்திய அரசுக்கு சம்பந்தம் இருந்தா, கண்டிப்பாக கனடா அரசு இந்திய மீது குற்றம் சொல்லி வீண் பிரச்சனைக்கு ஆளாகாது ஏன்னா அது அரசியல் புரிந்துணர்வு
என்ன அவனுக்கு குடி, பணம், பெண் தொடர்பாக பகை இருக்கும் இந்தியமேல் பழியைப்போட்டு குளிர் காய்கிறார்கள் எல்லாம் தெரிந்ததுதானே
மேலும் செய்திகள்
ரஷ்ய டிரோன் தாக்குதலில் உக்ரைனில் 5 பேர் பலி
8 hour(s) ago
நேபாளத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை: நிலச்சரிவில் 51 பேர் உயிரிழப்பு
13 hour(s) ago | 1
இது நடந்த உடனே காசாவில் போர் நிறுத்தம்: அதிபர் டிரம்ப் முக்கிய தகவல்
18 hour(s) ago | 9
ஹமாஸ் அமைப்பு ஆயுதமற்றதாக மாற்றப்படும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி
19 hour(s) ago | 4