வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மாயமானவர்கள், இளம் வயதினராக இருக்கும். அவர்கள் பிழைப்புக்காக சென்றவர்கள். அவர்களை எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். வயதானவர்களாக இருந்தால் வெய்யிலின் கொடுமையில் ஏதாகிலும் ஆகியிருக்கலாம். இறந்தவர்கள் கடவுளிடம் சென்றிருப்பார்கள். RIP.
மக்களே இப்போது மதம் சார்ந்து யோசிக்காம கொஞ்சம் தள்ளி போடுங்க
கடும் கோடை காலத்தில் யாத்திரை என்பது அவ்வளவு எளிதல்ல. திட்டமிடாமல் செல்வது ஆபத்தை விலைக்கு வாங்குவது போல. இனிமேல் யாத்திரை செல்வோர் அதற்கான விசா மூலம் சென்றால் சவூதி அரசு அதற்க்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்வதை பல நண்பர்கள் சொல்லக்கேட்டு இருக்கிறேன்.
ஹஜ் யாத்திரை என்றாலே சவூதி விசா இல்லாமல் போக முடியாது .. கூட்டம் அதிகம், வெயில் அதிகம், சவூதி அரசாங்கம், வசதி பண்ணி கொடுத்தும், கூட்ட நெரிசல், ஓவர் சூடு ல் இறந்தால், அரசாங்கம் என்ன செய்ய முடியும் ..ஹஜ் கோடை காலத்தில் வந்ததால் இது நடந்து உள்ளது ..அடுத்த வருடம் ஹஜ் இன்னும் முன்னாள் போகும் ..வயசானவங்க போறதும் ஒரு காரணம்
மேலும் செய்திகள்
கொலம்பியாவில் இந்திய தயாரிப்பு வாகனங்கள்: ராகுல் மகிழ்ச்சி
9 hour(s) ago | 34
எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி
17 hour(s) ago
துருக்கியில் நிலநடுக்கம்
17 hour(s) ago