வாசகர்கள் கருத்துகள் ( 14 )
நோ பெல் .. பரிசு பெற்றவர்..நிலை..இப்படியா
இஸ்லாமியர்கள் கையில் ஆட்சி வந்தால் என்ன நடக்கும் என்பதை தெரிந்துகொள்ளாமல் இங்குள்ள ஹிந்துக்கள் மீண்டும் மீண்டும் ஹிந்து விரோத இஸ்லாமிய ஆதரவு திமுகவுக்கு வோட்டு போடும் அறியாமையை என்ன சொல்ல.
Citizenship in Maldives limited to Muslims. Non muslims barred from high offices in Pakistan. Afghanistan annihilated all non muslims. Bangladesh is leading a nationwide Hindu Genocide. Meanwhile Hindu secularism in India gives reservation to muslims and allows Sharia and Waqf.
Non Muslims including minority Hindus will have to pay jiziya tax to stay in Bangladesh. Islamic scholar and Hefazat-e-Islam leader Mamunul Haque claims it as service ge for staying in Bangladesh.
ஹிந்துக்களுக்கு பங்களாதேஷில் இல்லை தமிழகத்திலும் பாதுகாப்பாற்ற சூழ்நிலை நிலவுகிறது வேஷம் போடும் திருட்டு திராவிடத்தால் சாமி இல்லை என்பான் ஆனால் கோவில் சொத்துக்களை அபகரித்து தின்பான் அவன்தான் திராவிடன் அந்த திராவிடனால் பெரும்பான்மை சிறுபான்மை ஆகும், சிறுபான்மை பெரும்பான்மை ஆகும்.....
நம் தமிழகத்தில் திமுக வின் 5 வருட ஆட்சியினால் சட்டம் ஒழுங்கு, வன்முறை, கொலைகள், ஹிந்து விரோத செயல்கள், ஹிந்து மத வழிபாட்டுத் தலங்கள் இடிப்பு என்று பல மடங்கு பெருகி விட்டது. தமிழகமும் 20 வருடங்கள் பின் நோக்கி சென்று விட்டது. திமுக வின் ஆட்சி காலத்தில் அரசாங்கத்தில் பணியில் அமர்த்தப்பட்டார் ஹிந்து விரோத, சமூக கும்பல்களால் கொடுக்கப்படும் தலைவலிகளை ஹிந்துக்கள் இன்னும் 60 ஆண்டுகள் சகித்துக்கொள்ள வேண்டும். எனவே ஹிந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இனி வரும் காலங்களில் ஹிந்து விரோத கட்சிகளையும், அதன் தலைவர்களையும் அடியோடு புறக்கணிக்க வேண்டும்.
சற்றும் அடிப்படையற்ற பொய்கள். தமிழ் நாடு 20 வருடம் பின்னோக்கி போயிடுச்சா? சார், ஒன்றிய அரசின் நிதி அயோக் கின் அறிக்கை படித்துப் பார்க்கவும். கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலும் தமிழ் நாடு நல்ல முன்னேற்றம் கண்டு முன்னணியில், முதல் 3 இடங்களில் இருக்கிறது. 2700 கோவில்களின் குடமுழுக்குகள் நடத்தியதும், முருகன் மாநாடும், சூரசம்ஹாரமும் சிறப்பாக நடத்தியதும் திமுக தான். 18 ஆண்டுகள் ஓடாத சிவகங்கை கோவில் தேரை ஓட வைத்து திருவிழா கண்டவர் மு. க. ஸ்டாலின். பொய் பொய்யாக எழுதியிருக்கிறீர்களே 400 ஆண்டுகள் முகலாயர் ஆண்ட போது ஹிந்துக்களுக்கு பிரச்சனை இல்லை. 150 ஆண்டுகள் கிறிஸ்தவ ஆங்கிலேயர் ஆண்ட போதும் ஹிந்துக்களுக்கு பிரச்சனை இல்லை. 18 ஆண்டுகள் கலைஞர் ஆண்ட போதும் ஹிந்துக்களுக்கு பிரச்சனை இல்லை. இப்போ பாஜக ஆளும் போது மட்டும் ஹிந்துக்களுக்கு பிரச்சனை என்றால் யாரால் புரிகிறதா? பாஜக, ஆர் எஸ் எஸ் உருவாக்கும் சுழல்களால் தான்.
..... எங்களுக்கு நன்மை செய்வது போல நினைத்துக்கொண்டு, பெரும்பான்மையினர் மத்தியில் சிறுபான்மையினர் மீது வெறுப்புணர்வை, சந்தேகத்தை வளர்த்தது இந்த ஆட்சிதான் .....
வங்கதேசத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில் கூட ஹிந்துக்களுக்கு பாதுகாப்பில்லை. திமுக ஆட்சி அமைந்தபின் ஹிந்துக்களின் மீது தாக்குதல் அதிகம், ஹிந்து கோவில் சொத்துக்கள் அதிக அளவில் சூறையாடப்பட்டன. முதலில் இந்திய ஹிந்துக்களுக்கு பாதுகாப்புவேண்டும்.
இதற்க்கு ஒரே தீர்வு, அங்கிருக்கும் அனைத்து இந்துக்களும் இடுப்பு துணியுடன் இந்தியாவிற்கு வந்துவிடுங்கள். அதேபோல இங்கிருக்கும் அனைத்து முஸ்லிம்களும் இடுப்பு துனியுடன் பங்களாதேஷிற்கு சென்றுவிடுங்கள்
சபாஸ் சரியான தீர்வு நடுநிலைகளே நாளை நமக்கும் இதே நிலைதான்
சூப்பர்