வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பெஞ்சு தேய்க்கும்/லஞ்சத்திலேயே ஊறிப்போன அரசு ஊழியர்களை போல்லிலாமல் உண்மையாக உழைத்து உயிரை விட்ட உனக்கு ஊழலின் ஊற்றுக்கண்ணுக்கு சிலை வைப்பதற்கு பதில் உனக்கு வைக்கணும்
உங்களுக்கு தமிழர்களை போல் அறிவே இல்லையா?
ஒரு இயந்திரம் அதீத இயக்கத்தின் காரணமாக தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகி கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியதை தற்கொலை என்று சொல்லும் அளவுக்கு மனிதரின் பகுத்தறிவு பாழ்பட்டுக் கிடக்கிறது. ஏதோ ஒரு காரணத்திற்காக அல்லது சில காரணங்களுக்காக, வாழப் பிடிக்கவில்லை, வாழ்ந்தது போதும் என்று முடிவெடுத்து இறுதித் துணிச்சலில் மனிதன் தன் உயிரைக் தானே மாய்த்துக் கொள்வது தற்கொலை. தொழில்நுட்பக் கோளாறில் காரணமாக இயக்கக் கட்டுப்பாடு இழந்தது தற்கொலை என்றால் எப்படி? அடுத்ததாக, அதன் தற்கொலைக்குக் காரணம் அதை ஓய்வு ஒழிச்சலின்றி எப்போதும் வேலை வாங்கிய மேலாளர் ஒருவர் என்று அவர் மேல் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு, தண்டனை என்று போகுமோ?
நம்ம ஊரு இயந்திரன் விஞ்ஞானி வசீகரைனை கூப்பிட்டால் உடைந்த பாகங்களை பட்டி டிங்கரிங் பார்த்து ஒட்ட வைத்து அந்த ரோபோவுக்கு மீண்டும் உயி்ர் கொடுப்பார்.
ஆரோ ரோபோவால் ஒருவருடம் கூட வேலைப்பளுதாங்க முடியவில்லை, ஒரு மனிதன் தனது ஓய்வுதிய வயதுவரும் வரை, சுமார் 40 வருடங்களுக்கு ஓய்வு இல்லாமல் , குடும்ப, வேலை ன்று வேலை செய்கிறான். இந்த ரோபோவால் தாங்க முடியல. அதுக்கு, குடும்பமா, குட்டியா இருந்தது.
ஏதோ எந்திரம் சிதைந்ததால் , அது தற்கொலை என்று ஆயிற்று ....அதே நேரம் அந்த ப்ரோக்ராம் கோளாறு , மனிதர்களை கொல்வதாக மாறியிருந்தால் ? எந்த கோர்ட் , எந்த சட்டத்தின் கீழ் யாரை தண்டிக்கும் ? எந்திர ரோபோவையா ?
இயந்திரக்கோளாறு மனிதனை போலவே மனக்கோளாறு போல. ஒருவேளை சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார் போலும். இல்லையென்றால் ஒருதலைக்காதலாக கூட இருக்க வாய்ப்பு இருக்கலாம். என்னதான் இருந்தாலும் நம்ம ஊர்க்காரர் பேரீச்சம்பழத்துக்கு உடைந்த பாகங்களை கேட்கும் முன்னர் அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தி மீண்டும் உயிர் கொடுங்கள் பாவம்.
மேலும் செய்திகள்
அமெரிக்காவில் நிர்வாக முடக்கம் நாசாவையும் விட்டு வைக்கவில்லை
12 hour(s) ago
போராட்டங்களால் மூடப்பட்ட பிரான்ஸ் ஈபிள் டவர்
12 hour(s) ago
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்
12 hour(s) ago