வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அமைதி, அஹிம்சை வழியை போதித்தவர் புத்தர். அம்பு எய்தி வெல்ல முடியாததை அன்பு எய்தி வெல்ல முடியும் என்பதை உணர்த்தியவர். சாதாரண விவாத மேடைகளிலேயே வெல்ல வேண்டும் என்ற உத்வேகம் ஆக்ரோஷமாகிறதே தவிர விவேகமாவதில்லை. சாமானிய மனிதர்களின் இயல்பு அது. இரண்டு ஆண்டுகளாகியும் ரஷ்ய உக்ரைன் போர் ஓய்ந்த பாடில்லையே. நீங்கள் இருவரும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்பதை பிரதமர் மோடிஜி அழகாக குறிப்பிட்டிருக்கிறார்.
அரசு வரலாற்றை மாத்தி எழுதணும். மகாபாரததத்தில் யுத்தமே நடக்கலை. ஒருத்தரை ஒருத்தர் கிச்சு கிச்சு மூட்டி வென்றார்கள். அசோகர் கலிங்கத்தை காசு குடுத்து வாங்கினாரு. சிப்பாய் கலகம் நடக்கவே இல்லை. முதலாம், இரண்டாம் பானிபட் யுத்தம் ஒரு விளையாட்டு போட்டியாக்கும். இந்தியா பாகிஸ்தான் நடுவில் பொம்மை துப்பாக்கி வெச்சி விளையாடினாங்க. கார்கில் யுத்தம் சும்மா திருடன் போலுஸ் விளையாட்டு. லடாக்ல நம ஆளுங்க சண்டை.போடாம கோலி.குண்டு விளையாடுனாங்க. ரந்பேல், அபாச்சி , ஏவுகணை யெல்லச்ம் நாமளே வாங்கி அவிங்க சண்டை போட ஆயுதம் இல்லாம பாத்துக்குறோம். காந்தியே டயாபிடிஸ்ல தான் செத்தாரு.
அதே இந்தியா தான் சில தத்தி பிரதமர்களையும் கொடுத்து மக்களை கொடுமைப் படுத்துகிறது!
“புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி” இந்தியா புத்தரின் அமைதி வழியில் / மார்க்கத்தில் செல்லும் ஒரு நாடு.
ஆஹா.. மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு காத்துக் கொண்டிருக்கிறது .........
நமது முதல்வரின் இந்த தேர்தலுக்கு முந்திய போட்டோக்களை பிரசுரியுங்கள். கொஞ்சம் சிரித்த மாதிரி இருக்கும். தேர்தலுக்கு பிந்திய போட்டோவில் பாவம் அவர் வருத்தப்பட்டு கவலையுடன் இருப்பது போல தெரிகிறது.
என்ன பிரியன்.... காலையில் ஜனானோதாயம்......
மேலும் செய்திகள்
கொலம்பியாவில் இந்திய தயாரிப்பு வாகனங்கள்: ராகுல் மகிழ்ச்சி
10 hour(s) ago | 34
எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி
17 hour(s) ago
துருக்கியில் நிலநடுக்கம்
17 hour(s) ago