வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நெல்லோர் இன மாடுகளுக்கு சிறப்பு தன்மைகள் உண்டு. தானாகவே survive செய்து கொள்ளும். வெயிலில் சோர்ந்து போகாது. மழையில் துவளாது. கடினமாய் உழைக்கும். எந்த உணவையும் எடுத்துக் கொள்ளும். எளிதாய் கருப்பிடித்து குட்டிகள் ஈனும். நிறைய பலன்கள் கொடுக்கும்.
இவர்கள் எல்லாம் என்ன புரிந்து கொண்டார்களோ...ஏலம் போனது பிரேசில் நாட்டில்...அந்த பசுவும் பிரேசிலில் உள்ளது...இந்திய இன பசு...இதற்கு ஏன் இங்குள்ளவர்கள் சண்டை போடுகிறார்கள்.
இந்த 40 கோடியில் 7 கோடியை ஓனர் ஜி எஸ் டி மொய் எழுத வேண்டுமே.
அந்த ஜிஎஸ்டி உங்க மானங்கெட்ட திராவிட மாடல் கோபாலபுர குடும்பத்துக்கு பங்கு போகுமே மத்தியரசுக்கு போகும் நிதி வளர்ச்சி திட்டங்களுக்கு ஆனால் தமிழகத்தில் கோபாலபுர கொத்தடிமைகள் வளர்ச்சிக்கு
ஓங்கோல்லேர்ந்து வந்த திருட்டு திராவிட கோபாலபுர குடும்பத்துக்கு எவ்வளவு குடுக்கணும்?? ஹா ஹா ஹா
ஏன்டா கொத்தடிமை கூமுட்ட ஓங்கோல் என்றாலே சின்ன குழந்தைக்கு கூட அந்த திருட்டு திராவிஷ குடும்பத்தை தெரியுமே
விற்பனையானது பிரேசில் நாட்டிலென்பது கூட தெரியாத திராவிடன்
ஓனர் ஏன் ஜி எஸ் டி எழுத வேண்டும்? சரியாக படிக்க வேண்டும். இந்தியாவில் இல்லையே? தலைக்கு மேலே கொஞ்சம் இருக்கிறதா இல்லையா?
நல்ல நேரம் கட்டுமரம் கண்ணில் படவில்லை போலிருக்கு
அந்நிய தேசத்தில் காட்சி பொருளாக நம் பசுக்கள் - வேதனை..
ஓங்கோல் என்றாலே கோடிகள்தான்
ரசாயன விவசாயம் மட்டும் கண்டிப்பாக தடை செய்யப்பட்டு, நாட்டு இனம் பசு சார்ந்த இயற்கை விவசாயம் செயல்படுத்தப்பட்டால், இந்தியா ஒரு தசாப்தத்திற்குள் 50 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்