வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வெளிநாட்டினருக்கு, உள்நாட்டில் யாராவது இதுபோல் ஜார்ஜ் ப்ரேசியர் டெவோன் போன்ற மக்கள் தொந்தரவு செய்தால், தயவு தாட்சண்யம் பார்க்காமல் பெரிய தண்டனை கொடுக்கப் பட வேண்டும். இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, நம் நாட்டிற்கு வரும் வெளி நாட்டு பிரயாணிகளுக்கு, நம் மக்களும் , குறிப்பாக வெளிநாட்டு பெண்களுக்கு தொந்தரவுகள் எதும் செய்ததாக நிரூபிக்க பட்டால் மிகப் பெரிய தண்டனை வழங்கப் பட வேண்டும். அப்பொழுது தான் நம் நாட்டு சட்ட திட்டங்களினால் நம் மதிப்பு உயரும். நீதியரசர்கள், அரசியல்வாதிகளாக இருந்தாலும், யாராக இருந்தாலும், எல்லோரையும் ஒன்றாக பாவித்து எல்லோர்க்கும் ஒரே மாதிரி நீதி வழங்க வேண்டும்.
அமெரிக்காவுக்கு இப்போ, கட்டபொம்மன் பாஷயில் சொல்வதானாகில், வட்டி, வரி, திரை தான் வேண்டும். இந்த துப்பாக்கி வியாபாரத்துக்கு வரி விதிக்க டிரம்ப்இக்கு தில் இருக்கா?
அமெரிக்கா வளர்ந்த நாடு என்று சொல்லுகிறார்கள், ஆனால் இந்த துப்பாக்கி கலாச்சாரத்தை அவர்களால் கண்ட்ரோல் செய்ய திராணி கிடையாது. டிரம்ப் இதற்கு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமெரிக்காவின் தல, இந்தியர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசி, நடத்தும்போது மற்றவர்கள் இந்தியர்களை இப்படித்தான் கொள்ளையடிக்கிறார்கள், கொல்கிறார்கள். இதற்கு முன்பு இந்தியாவின் தலையைப் பற்றி பேசும்போது மாலத்தீவை வெறுத்தவர்கள் ஏன் இப்பொழுது அமெரிக்காவை வெறுப்பதில்லை
மேலும் செய்திகள்
தொரவலுார் ஊராட்சியில் மகளிர் சபா சிறப்பு கூட்டம்
11-Mar-2025