வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எல்லா பிட்டையும்.பிட்டு வெப்போம். ஜெயிச்சா நம்ன ராஜதந்திரம். புட்டுக்குச்சுன்னா அவிங்க நம்பிக்கை துரோகம். இதுதான் சர்வதேச அரசியல்.
இலங்கைக்கு இந்தியா ஆதரவு .......... ஆனால் இலங்கையோ சீனாவுக்கு ஆதரவு .........
தமிழக மீனவர்கள் பிரச்சினையை பற்றியும் பேசி அந்த தொடர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர முடிவு கண்டிருக்கலாம். தமிழக மீனவர் பிரச்சினை பற்றி பேசினாரா.....?
சீனாவுக்கு எதிர்ப்பு என்று பொருள் காண்க.
நட்பு ரீதியாக இருந்தாலும் அண்டை நாடாக இருந்தாலும் நமது சுயமரியாதையை இழந்து விட கூடாது சங்கர்.
முதலில் நம் நாட்டு மீனவர்களை காப்பாற்றுங்கள். அப்புறம் இலங்கையை காப்பாற்றலாம்
கள்ள கடத்தல் செய்பவன் மற்றும் கடற்படை வீரரை கொல்பவர்களுக்கு எதற்கு அரசின் ஆதரவும் பரிவும்? தங்களின் மொதலாளி கிங் கெமிக்கல்ஸ் வகையறாக்களை ஜெகத்து மூலம் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து பார்க்கலாமே?
நம் நாட்டு மீனவர்கள் விதி மீறாவிட்டால் பிரச்சனையே இல்லை. கைவலி தீராதபோது கால் வலிக்கு வைத்தியம் பார்க்ககூடாதா? நீங்கள் கூறுவது அப்படி தான் உள்ளது.
நரேந்திரன் தலைமையில் திறமையான அமைச்சர்கள் உள்ளனர். உள்நாட்டில் மத்தியில் கருத்து முரண்பாடுகொண்ட ஆட்சிகள் உள்ளன. இதுதான் சவால். இதனையும் ஒரு குடையில் கொண்டுவர நரேந்திரன் அரசால் மட்டும் முடியும்.
மேலும் செய்திகள்
இலங்கையின் புதிய அதிபராகிறார் அனுரா திசநாயகே
23-Sep-2024