வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இங்கு அதானி, அம்பானி என்று இருப்பது போல் அங்கு மத்திய அரசுக்கு செல்லப் பிள்ளைகள் இல்லை போல் உள்ளது!
இந்த செல்லப் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தது யார் என்று தெரியுமா? இப்போது கூட புள்ளி கூட்டணி ஆளும் மாநிலங்களில் அதானிதான் ஒப்பந்ததாரர்கள். ஒன்றுமில்லாதவர்கள் குறுகிய காலத்தில் ஆசிய பணக்காரர் ஆனார்கள் என்றால் பெரிய தொழில் அதிபர்கள் வளர்ச்சி கண்டு துடிக்க வேண்டாம்
என்ன மூர்க்ஸ் எரியுதா?
விமான கம்பெனியுடன் இசுலாமிய பயங்கரவாதிகளும் என சொல்லிப் பாருங்கள் ஹமாஸ் ஹுசுபுல்லா பயங்கரவாதிகள் வாங்கி கொள்வார்கள்.
எங்க ஊரு சிவகங்கை அப்புச்சியை அனுப்பி தர்றோம்.. மொத்தமாக ஊத்தி மூடிடுவாரு...
எந்த ஒரு நிறுவனத்தையும் அரசு நடத்த முயன்றால் அதிக ஊதியம் மற்ற ஆடம்பர செலவுகள் காரணமாக நட்டத்தில் முடியும் இதை சரிசெய்ய மீண்டும் மீண்டும் மக்கள் வரிப்பணம் அவைகளுக்கு வழங்கி மக்களை மேலும் வரி சுமைக்கு ஆளாக்குவார்கள் .அரசு நிறுவங்கள் அனைத்தும் தனியார் மயமாக்க படவேண்டும் அப்பத்தான் அவை லாபத்தில் இயங்கும் தனியார் முதலாளிகள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்
பாகிஸ்தான் விமான நிறுவனத்தை கட்டுமர கம்பெனி அல்லது கேடி பிரதர்ஸ் ஏலம் எடுக்கலாமே. அவர்களுக்கு இது சொம்மா ஜுஜுபி. 85 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் என்றால் ஜஸ்ட் அரை பில்லியன் 56 கோடி அமெரிக்க டாலர்தான். பிசாத்து காசு. வாங்கி போடலாம்ல.
சமத்துவம், சகோதரத்துவம் ன்னு கம்பி கட்ற காலம் மலையேற போவுது...
அந்த ஊர்ல ஒரு டாடா இல்லாமலா போவாங்க ?
தம்பி டாட்டாவுக்கு அதை வாங்கவேண்டும் என்ற லட்சியம். அது அவருடைய சொத்து, காங்கிரஸ் அரசு கபலிகரம் செய்தது. கை விட்டுப்போன பூர்வீக வீட்டை லட்சியத்துடன் சிலர் மீட்பர். அதையேதான் டாட்டா செய்தார், உன் நினைப்புபோல ஏமாந்து வாங்கவில்லை
இவர்கள்,, அமெரிக்க,...இரக்கத்தில்.....பாதி....அண்டர் கிரவுண்ட்.... வேலை செய்தனர். தற்போது. அது குறைந்துவிட்டது. இப்போ பிற நாடுகளிடம்..கையேந்தல்...
நமது ஏர் இந்தியாவைக் கூட டாடா தவிர வேறு யாரும் நியாயமான விலை பேச வரவில்லை. டாடா கூட தான் முன்பு நடத்திய பழம் பெருமையைக் காப்பாற்றவும் தேசபக்தியாலும் ஒரிஜினல் மதிப்பை விட பன்மடங்கு கொடுத்து பெற்றுக் கொண்டது. ஆக அரசு அத்தியாவசியமற்ற தொழில் செய்வது நாட்டுக்குக் கெடுதல்.ஏழைகளின் வரிப்பணத்துக்குக் கேடு .
அப்படியும் அங்குள்ள அரசு தீவிரவாதிகளை தீனிபோட்டு வளர்க்கிறார்கள். பாகிஸ்தானில் தீவிரவாதம் , தீவிரவாதிகள் ஒழிந்தால் ஒழிய, நாடு உருப்பட வாய்ப்பே இல்லை.