வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இங்கு கருத்து சொல்லும் சங்கிகள் அனைவரும் அவர்கள் வீட்டில் அடுத்தவனை வந்து தங்க விடுவார்கள், அடுத்தவன் அவர்கள் வீட்டில் வந்து தங்கி குடும்பம் நடத்தினாலும் வருத்தப்பட மாட்டார்கள், அது அவர்களுக்கு பழக்கப்பட்ட ஒண்ணுதாகும்
சரிதான், இங்கே இடமளித்திருக்க கூடாதுதான்
தன்னைத்தானே அழித்துக்கொள்ளும்
மூளையை அடகு வைத்த மூர்க்க மத கும்பல் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு ஐ த்தேடி மேலே கூடியவிரைவில் போய்ச் சேர்ந்துவிடும்ஆம்பூர் பிரியாணிக்கு வழியின்றி திராவிட கும்பல் ஙே என்று முழித்து கொண்டு நிற்கும் ரொம்ப டமாஸ் ஆக இருக்கும்
ஈரான் ஒரு ஷியா பிரிவு முஸ்லிம் நாடு என்பதால் சன்னி முஸ்லிம் நாடுகள் இந்த சண்டையை சட்டை பண்ண மாட்டார்கள் 1400 ஆண்டுகளாக உலக அளவில் வன்முறை வாழ்க்கை முறையை முன்னெடுக்கும் பழமைவாத மதத்தின் முடிவு விரைவில் வரும் இதுகளின் அக்கப்போரை ஒரு முடிவுக்கு கொண்டு வர இதைத்தவிர வேறு வழி இல்லை
இஸ்ரேல் கடவுளின் தேசம் அதை சீண்டுவது என்பது கடவுளை சவாலுக்கு அழைப்பது போலத்தான் ஈரானிய அரசாங்கம் ஒழிந்து நல்ல மக்களாட்சி மலர வாழ்த்துக்கள்
ஈரான் விரைவில் பொட்டல்க்காடாக வாய்ப்பிருக்கிறது இரஷ்யா உக்ரேனில் பிசியாக இருக்கும் பட்சத்தில் அமெரிக்காவின் அடி அதி பயங்கரமாக இருக்கும் ஈரானுக்காக சீனாவும் வராது
இதுவரை இஸ்ரயேலுக்கு எதிராக தங்களுக்கு என்று எதுவும் செய்யவில்லை என்று ஹமாஸ் மற்றும் ஹெஸ்போலா இயக்கத்தினருக்கு இரான் மேல் கோபம் உண்டு அந்த நிர்பந்தத்தினாலும் இஸ்ரேல் மேல் ஈரான் குண்டு வீசியாக வேண்டிய கட்டாயம் வெட்டியாய் குண்டுகளுக்கு தான் சேதம் இதில் எரிச்சல் என்னவென்றால் ஈரானியர்கள் சாலைகளில் இந்த சந்தோசத்தை கொண்டாடினார்களாம் ஒருபடி தாண்டி சிந்திக்க மாட்டார்கள் போலும் ஏற்கனவே அமெரிக்கா ஈரான் மேல் எங்கு எங்கு குண்டு போட வேண்டும் என்பதை பிளாட் செய்து கொடுத்து விட்டார்கள் வாய்ப்புக்காக காத்திருந்தார்கள் அவ்வளவே
பெண்களை கொன்ற இராணிய மூர்க்க நாடு விரைவில் அழிய வாழ்த்துக்கள்
எல்லாவற்றுக்கும் காரணகர்த்தா இந்த அமெரிக்கா எனும் நச்சுப் பாம்பு தானே
தீவிரவாதம் செய்தது ஹமாஸ் அதற்கு ஆதரவு கொடுக்க கட்டுப்பாடில்லாத தீர்விரவாதக்குழுக்கள் மூலம் மறைமுகமாக ஈரான் போன்ற நாடுகள் இஸ்ரேலை அழிக்கிறேன் என்று ஆழம் தெரியாமல் காலை விடுகிறார்கள்
பசியிலும் நோயிலும் வாடுகின்ற குழந்தைகளின் பெண்களின் நலன் கருதி போர் தடுத்து நிறுத்தியிருக்க ஐ நா முன்வந்திருக்க வேண்டும் அங்கேயும் கூட அரசியலோ என்றுதான் தோன்றுகின்றது தீவிரவாதிகளை தீவிரவாதத்தை ஆதரிக்கும் எந்த நாட்டுக்கும் இந்தியா ஒருபோதும் ஆதரவை கொடுக்காது என்கிற நிலைப்பாட்டில் இந்தியா பார்வையாளராகவே இதில் செயல்பட முடியும் மீண்டும் எண்ணெய்விலையை எல்லா அரபு நாடுகளும் இந்த காரணத்தை வைத்து ஏற்றும்உலக பொருளாதாரமும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் ஈரான் செயல் கண்டிக்கத்தக்கது மண்ணின் பாவங்கள் இந்த தீவிரவாதம்
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் 30 பேர் அமெரிக்காவில் கைது
3 hour(s) ago | 3
வங்கதேச தேர்தலில் ஜெயிக்க சதி: முகமது யூனுஸ் மீது குற்றச்சாட்டு
7 hour(s) ago | 2
கனடாவில் இந்தியப்பெண் படுகொலை
9 hour(s) ago | 12
அமெரிக்கா சட்டவிரோத குடியேறிகள் தானாக வெளியேற பணம்
14 hour(s) ago