வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ரெண்டு தேவபந்த் இஸ்லாமிய நாடுகளும் இணைந்து ஒரே நாடாக மாறினால் இந்தியாவுக்கு நல்லது ,அப்படி இணைந்தால் ஒட்டு காலகட்டத்தில் பாரசீகமும் இணையும்
பாக்., - ஆப்கன் மோதலை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய ஈரான் விரும்புகிறதாம். அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. எங்களுடைய மோடி அவர்களின் படைத்தளபதிகளான, மாவீரன் ஜெய் சங்கரும், எங்கள் நாட்டின் ஜேம்ஸ்பாண்டான அஜித் தோவாலும் அந்த விஷ்யத்தை கவனித்துக்கொள்வார்கள். உங்களுக்கு ஏன் வீண் சிரமம்.
அதெல்லாம் நடக்காத காரியம். இது போருக்கான நேரமில்லைந்னுட்டு ரெண்டு நாடுகளுக்கும்.போயிட்டு வந்துருங்க.
அப்டியே இங்கே ஒரு கண்டன ஆர்பாட்டம் நடத்தி, airport to koyembedu க்கு பஸ் விட்டு ஸ்டிக்கர் ஒட்டுவேன். அல்றேடி இஸ்ரேல் ஹமாஸ் பேரை எங்களின் கண்டன ஆர்பாட்டம் நடந்ததால் நின்றது.