வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இந்த நபருக்கு எப்படி நோபல் பரிசு கிடைத்தது ? பயங்கர வாதிகளிடம் நேரடியா பேசும் இவர் நல்லவராக இருக்க வாய்ப்புக்கள் மிக குறைவு. இந்த நன்றி கெட்டவர்களின் நாட்டின் சுதந்திரத்திற்க்காக நமது இந்திய ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கில் உயிர் தியாகம் செய்தனர். ""அமைதி"" மார்க்கத்தினர் வாழ்க
படித்த நல்லது தெரியாத மத வெரியன். இவன் அழிவது உறுதி. இவன் ஒரு பொம்மமை. கீ கொடுப்பது அமெரிக்கன்
அடுத்த பாகிஸ்தான் ஆக போலாகிறது. சீனா முகைய்ய நுழைத்தலேயா விபரீதம் யேற்படும் னேஅப்பளத்தில் நுழைத்து கம்யூனிடுகளாக அரசியலிய்ய மாற்றி இப்போர் நெஆபால்மா திணறி வருது. சீன பேயயை தலையில் ஆணி அடித்து உக்கார வைக்க வேண்டும். இவனுக்கெல்லாம் மனித நேயம் காட்ட கூடாது.
ஒரு நோபல் பரிசு பெற்ற தீவிரவாதியை இப்பொழுதுதான் காண்கிறேன்.
ஆமார்த்திய சென் இவனுக்கு வழிகாட்டி
பங்களதேஷை பாகிஸ்தானிட சேத்துருங்க. சேந்து பிச்சையெடுக்கலாம். இந்த யூனுஸ் தானே விலகிடுவாரு. இல்லே போட்டுத் தளிளிருவாங்க. எப்பிடி வசதீன்னு தெரியலை.
இதே போல இங்கேயும் , மேற்கு வங்காளத்தில் , ஒரு நோபல் கொடுத்து , மோடிக்கு எதிராக ஒரு புள்ளியை உருவாக்கினார்கள் , அந்த புள்ளியில் இருந்து ரோடு போட்டுடலாம்னு , பிளான் போட்டார்கள் , , அதே போல இங்கே ரிசர்வ் வங்கி , கவர்னரை அமெரிக்காவுக்கு கொண்டு போயி அங்கே இருந்து புள்ளி கோலம் போட பிளான் போட்டார்கள், இப்டி பல புள்ளிகளை இங்கே மோடிக்கு எதிராக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் , ஆனால் எல்லா புள்ளிகளும் காணாமல் போயி விட்டன . . . ஆனால் இங்கே திருட்டு மாடல் , அந்த புள்ளிகளை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறது . . . அமேரிக்கா - பங்களாதேஷ் - வேஸ்ட் பெங்கால் - சென்னை - இந்த சதுரங்க லிங்க்-ஐ - மத்திய உளவு துறை கவனிக்க வேண்டி உள்ளது . . .
இனம் இனத்தோடுதான் சேரும் என்பது யூனுஸ் நிரூபித்துவிட்டார் இவருக்கு இன்னொரு நோபல் பரிசு வழங்கலாம்
ஒருவேளை பிரிவினைவாத தலைவர்களை யூனுஸ் சந்திக்க மறுத்தால், யூனுஸுக்கும், ஷேய்க் ஹசீனா நிலைதான். அந்த பயத்தில் கூட அந்த பிரிவினைவாத தலைவர்களை யூனுஸ் சந்தித்திருக்கலாம்.
இந்தாளுக்கு நோபல் பரிசு ஒரு கேடா.
தீவிரவாதிகள் இணைகின்றனர்.