வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்த தொழில்நுட்பத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் முன்னேறலாம் ...... இந்தியா முன்னேற வாய்ப்பில்லை ..... திறமையான பொறியாளர்களை உருவாக்க இந்தியாவால் இயலாது ......
Artificial intelligence Machine Learning/Data Science பாடத்திட்டம் வந்துவிட்டது. அந்தக் கல்வி வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. வருங்காலங்களில் நிறைய கண்டுபிடிப்புகள் நிகழும். உதாரணமாக மால் போன்ற இடங்களில் கண் பார்வை இல்லாதவர் களுக்கு வழி காட்டும். நாம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறும். இன்னும் பல உள்ளது. நிச்சயமாக இந்தியா ஏ .ஐ துறையில் கோலோச்சும்.
இந்தியாவும் வெகு விரைவில் முன்னேறும் . என் மகள் மற்றும் நான்கு பேர் இநைந்து ரோபாட் இயந்திரம் செய்து உள்ளார்கள் . வரும் 12 ஆம் தேதி காட்சி படுத்தப்போகிறாள். இன்னும் எவ்வளவோ செய்ய போகிறாள் . இந்தியாவும் முன்னோடியாக திகழும்.
திராவிட கல்வியின் விளைவு.
டாஸ்மாக் சாராயக்கடை வாசலில் நிற்க வைக்கிறது திராவிட சமச்சீர் கல்வி
நல்லவேளை ....... இந்தியா முழுவதும் திராவிடக்கல்வி / சமச்சீர் கல்வி இல்லை ..... மற்ற மாநிலங்களாவது முன்னேறட்டும் .....
அஷ்வினி வைஷ்ணவ் காலஞ்சென்ற மனோகர் பாரிக்கர் போல மெத்த படித்தவர் .....சிறந்த அறிவாளி ....