வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இந்தியா தனது இரும்பு கரத்தை உபயோஹிக்க வேண்டும். அப்போ தான் தீவிர வாதம் ஒடுங்கும், அது காஷ்மீரிலும் சரி, வெளி நாட்டிலும் சரி.
மோடி சொன்னபடியெல்லாம் கேட்டு குட்டி கரணம் போட அவர்கள் என்ன தேர்தல் ஆணையத்திலா வேலை பார்க்கின்றனர்.
இத்தனை பெரிய விலை கொடுத்து அந்த சவப்பெட்டி இந்த பிரிவினை வாதிகளுக்கு வாங்க வேண்டுமா? மிக இவர்கள் அடங்கப் போவதில்லை . விரைவில் அடக்கப்பட வேண்டும்
இன்னும் இரண்டு வாரங்களில் அடையாளம் தெரியாத நபர்களால் காலிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள்...என்று செய்திவரப்போகிறது
இன்று மொத்த உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருப்பது இந்த காலிஸ்தான் தீவிரவாதிகள். ஒரு காலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள். இப்பொழுது அவர்கள் ஓரளவுக்கு அடக்கப்பட்டுவிட்டனர். ஆனால், இந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் அதிகம் ஆகிவிட்டார்கள். அவர்கள் வசிக்கும் அந்த சம்பந்தப்பட்ட நாட்டு அதிபர்கள் அவர்களை ஒழிக்க முயலவேண்டும்.
தனி மனிதன் சிலை கலாச்சாரம் குறைக்கப்பட வேண்டும். ஆண்டவனை தவிர ஏனையோர் மீதான மதிப்பும் மரியாதையும் பாசமும் நாள்பட நாள்பட குறையும், மறையும். நீங்களே சிந்தியுங்கள்.
இத்தாலிக்கு இத்தாலி அம்மையார் செல்லவில்லையா? அவர்கள் பிறந்து வளர்ந்த இடத்திற்கு அவர்கள்தானே செல்ல வேண்டும்
நமது நாட்டை பிரித்து சிதற வைக்கும் நோக்கத்தில் வெளிநாட்டு சக்திகள் தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருக்கின்றனர். அப்படிபட்ட சக்திகளிடம் உதவி பெற்று நடக்கும் மாநில கட்சிகள் உள்ளனர், தமிழ்நாட்டில் கூட இருக்கலாம். திமுகாவும் அவ்வப்போது பிரிவினைவாதம் பேசும் கட்சிதான்.
ஏன்? நேரு சிலை எல்லாம் எங்கும் இல்லையா?
இந்த காந்தி சிலையை இத்தாலி நாட்டில் சேத படுத்திய தீவிர வாதிகள் பற்றி நம் இத்தாலி மாமியின் எண்ண ஓட்டம் என்ன?
மேலும் செய்திகள்
எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி
10 hour(s) ago
துருக்கியில் நிலநடுக்கம்
10 hour(s) ago
ஆப்கன் அமைச்சர் இந்தியா வர ஐ.நா., கவுன்சில் அனுமதி
15 hour(s) ago
ரஷ்யாவின் முக்கிய இலக்குகளை தாக்க உக்ரைனுக்கு ஆயுதம் தருகிறது அமெரிக்கா
16 hour(s) ago | 9