வாசகர்கள் கருத்துகள் ( 24 )
அப்பா சட்டத்தை மதிக்கிற ஆஸ்மிதான் ஓடி ஓடி ஒளிஞ்சிகிட்டு அரசு நாட்டுக்கு திரும்ப கொண்டுவரதுக்கு எதிரா வழக்குகளை போட்டு வங்கியிலேந்து அடிச்ச பணத்துலே உல்லாசமா இருக்கறவரு பேசற பேச்க்காய் பாருங்க மக்களே. அது சரி வாங்கின கடனுக்கு வட்டின்னு ஒன்னு இருக்கே தெரியுமா அது சரி திருப்பி குடுக்கணும்ன்னு எண்ணம் இருந்தா தானே வட்டியபத்தி கவலை படனும்
குழாயடி சண்டை புகழ், ஏதோ வழக்கம் போல அள்ளி விட கிடுக்கிப்பிடி போட்டுவிட்டார் மல்யா
வழக்குகள் வாய்தா... லண்டன் பயண செலவு எல்லாம் நீதாண் தரணும் வெண்ண வெட்டி என்று நீதிமன்றம் சொல்லும்
அண்ணே இங்க ஒரு நாளைக்கு வந்திட்டு போங்களேன் பிறகு பேசலாம் ,புரியுதா
நீ ஒரு எட்டு இந்தியாவுக்கு வாயேன்....அப்புறம் பேச இந்த வாய் இருக்காது
நீ தானாக கடனை கட்டியிருந்தால் விட்டுவிட்டிருக்கலாம். ஆனால் பசியின் ஆட்களுக்கு லஞ்சம் கொடுத்து வாங்கிய கடனுக்கு தள்ளுபடி கேட்டு பார்லிமெண்டில் பலர் பார்க்கும் போதே அன்றைய நிதியமைச்சர் ஜெய்ட்லி பின்னால் ஓடியதும் பின்னர் நாட்டை விட்டே ஓடிய பின்னும் நியாயம் பேசலாமா?
இவருடைய சொத்தில் கடன் வசூல் செய்யும் ஏஜென்சி ஆட்கள் இந்த வீடு கடனில் உள்ளது என்று கொட்டை எழுத்தில் பெயிண்ட்டில் எழுதவில்லையா?
முன்பு காப்பீடு நிறுவனத்தில் கடன் வாங்கினால் இரண்டு மடங்குக்கு அதிகமாக வீட்டு கடன் katta vendiya து வரும் அப்படிப்பட்ட பாவிகளில் நானும் ஒருவன்
இவனுக்கு கடனையும் கொடுத்து ...அதை கட்டாமல் இருந்த போது .....வெளிநாட்டுக்கு தப்பி ஓட ஆலோசனையும் சொன்னது ....வேறு யாரு.....நம்ம இத்தாலி போலி காந்தி கான் கிராஸ் கட்சி தான் .
சொல்லுங்க
மல்யா ஓடிப்போய் எவ்வளவு வருஷம் ஆகிறது? 6000 கோடிக்கு வட்டி, அபராதம் எல்லாம் கணக்கு போட்டால் 14000 கோடிக்கு மேல் வரும்.