உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நியூ ஆர்லியன்ஸ் தாக்குதலில் 15 பேர் பலி; வாகனத்தில் வந்து மோதியவர் ஐ.எஸ்., பயங்கரவாதி

நியூ ஆர்லியன்ஸ் தாக்குதலில் 15 பேர் பலி; வாகனத்தில் வந்து மோதியவர் ஐ.எஸ்., பயங்கரவாதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, 15 பேர் உயிரிழந்த சோகத்திற்கு, காரணமானவர் 42 வயதான ஷம்சுத் டின் ஜாபர் ராணுவ வீரர் என்பதும், அவர் வந்த வாகனத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் கொடி கட்டி இருந்ததும் தெரியவந்துள்ளது.அமெரிக்காவில் லுாசியானா மாகாணத்தின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று களைகட்டின. அந்த நகரின் முக்கிய சுற்றுலா தலமான போர்பன் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kttgctda&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது அங்கு வந்த ஒரு வேன், கூட்டத்திற்குள் திடீரென புகுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், அங்கும் இங்கும் அலறியபடி ஓடினர். தகவலறிந்து வந்த போலீசார், பதில் தாக்குதல் நடத்தினர். இதில், டிரைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்த சம்பவத்தில், 15 பேர் பலியாகினர்; இரண்டு போலீசார் உட்பட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சூழலில், விபத்திற்கு காரணமானவர் 42 வயதான ஷம்சுத் டின் ஜாபர் ராணுவ வீரர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் ஓட்டி வந்த வாகனத்தில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் கொடி இருந்தது தெரியவந்துள்ளது.

யார் அந்த நபர்?

* 2007ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் அமெரிக்கா ராணுவத்தில் பணிபுரிந்தவர் தான் ஷம்சுத் டின் ஜாபர். இவருக்கு வயது 42. * இவர் ராணுவ பாராட்டு பதக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பு சேவை பதக்கம் உட்பட பல பாராட்டுகளை பெற்றுள்ளார்.* இவர் தகவல் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றி உள்ளார்.* 2009ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு ஜனவரி வரை ஆப்கானிஸ்தானில் ஒரு வருடம் பணியாற்றி உள்ளார்.சம்பவ இடத்தில், வெடிபொருள் கண்டறியப்பட்டுள்ளது. அதை, ஆய்வுக்கு உட்படுத்தி, புலனாய்வு அமைப்பான, எப்.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், விபத்தை ஏற்படுத்தியவர் குறித்து பகீர் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஷம்சுத் டின் ஜாபருடன் வேறு சிலரும் இதில் ஈடுபட்டிருக்கலாம் என எப்.பி.ஐ. அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 71 )

Mohan
ஜன 03, 2025 10:07

முஸ்லீம் தலைவர்கள் என்றைக்கு மதம் தான் பெரிது, பிற மனிதனோ, மனிதநேயமோ பெரிதல்ல என்று கூறுவதை நிறுத்துகிறார்களோ அன்றுதான் முஸ்லீம்கள் மீதான பழிச் சொற்கள் நீங்கும். 21ம் நூற்றாண்டில் இருந்தபோதும், அனைத்து மக்களும் கல்வி அறிவு பெறும் போதும், பின்னோக்கி, கல்வியும், விஞ்ஞான அறிவும் வளராத கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்லும் சிந்தனைகளை சுத்தமாக ஒதுக்கி நீக்க வேண்டும். அதை செய்ய எல்லா முஸ்லீமும் ஒப்புக் கொண்டால் ஒழிய அனைத்து தீவிரவாத குற்றமும் அவர்கள் தலையிலேயே விடியும். புரிந்தால் சரி. அவர்கள் எத்தனை எடுத்துக்காட்டுகள் கூறி மற்ற மதத்தினரும் தவறு செய்கின்றனர் என்றாலும் அவற்றிற்கு மத அங்கீகாரம் இல்லாததால் மற்ற மதங்களை குறைகூற முடியாது. உங்களது மதம் சார்ந்தவர்கள் செய்யும் தவறுகளுக்கு கண்டிப்பாக மத அங்கீகாரம் கிடைக்கிறது. இது மாற, சகிப்புத் தன்மையை கடைப்பிடிக்க மதத்தலைவர்கள் அறிவுரை கூறுவார்களா?? சும்மா மீடியாக்களில் சப்போர்ட் செய்து கருத்து போடுவதால் என்ன பயன்??


sivan
ஜன 04, 2025 16:08

மிக நியாயமாக சொன்னீர்கள் ... மிக சரியாக சொன்னீர்கள்


RAMAKRISHNAN NATESAN
ஜன 02, 2025 18:23

முகநூல், இன்ஸ்டராகிராமில் மாற்றுமத பெண்களைக் கவரும் முயற்சியில் மூர்க்கம் ..... எச்சரிக்கை தேவை ....


kantharvan
ஜன 03, 2025 11:57

அவ்வளவு முயற்சி எல்லாம் தேவை இல்லை ?? எல்லாமே இலவசம்தான்.


Kundalakesi
ஜன 02, 2025 17:44

அந்நிய நாட்டில் கலவரங்களை தூண்டி எதை செய்ய நினைத்தாயோ அதுவே நீ அறுவடை செய்கிறாய் . அமெரிக்கா முதலாளி என்றுமே நம்பர் 2 மற்றும் 3 இடங்களை பிடிக்க நினைக்கும் நாடுகளை துண்டாட செயல்படுவது வாடிக்கையே. இந்தியாவிற்கு ,சுற்றிலும் பங்களாதேஷ், பாக்கிஸ்தான், இலங்கையை போண்டி ஆக்கியது


Bahurudeen Ali Ahamed
ஜன 02, 2025 16:17

Kumar kumzi முதலில் மரியாதையாக பேச கற்றுக்கொள்ளுங்க, கோயம்புத்தூர் குண்டுவெடிப்பை இங்கு யாரும் நியாயப்படுத்தவில்லை 58 பேர் அல்ல ஒருவரை கொன்றாலும்கூட அவன் கொலைக்குற்றவாளிதான் அதற்கு மரண தண்டனைதான் சரியானது என்று நான் சொல்கிறேன் நீங்கள் என்றாவது வடநாட்டில் நடக்கும் அக்கிரமங்களை பற்றி பேசியிருக்கிறீர்களா மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி எத்தனை பேரை கொன்றார்கள், ராமனின் பெயரை சொல்லி முதியவர் சிறியவர் என்று பார்க்காமல் அடித்து உதைத்தார்களே, கடவுளின் பெயரால் எத்தனை படுகொலைகள் செய்தார்கள் அவர்கள் செய்தது தவறு என்று என்றாவது கண்டித்தீரா, குற்றம் செய்கிறவன் முஸ்லிமோ ஹிந்துவோ கிருத்தவனோ அவன் யாராக இருந்தாலும் அவனை குற்றவாளியாக மட்டும் பாருங்கள் அவன் இந்த மதத்தை சேர்ந்தவன் என்று பார்க்காதீர்கள், நமக்கு மருத்துவ அவசரத்திற்கு இரத்தம் வேண்டும்போது இந்தவகை குரூப் இரத்தம் வேண்டுமென்றுதான் கேட்கிறோம் மாறாக முஸ்லிமின் இரத்தம் ஹிண்டுவின் இரத்தம் என்று கேட்பதில்லை, கொஞ்சமாவது மனிதத்தன்மையுடன் பேசுங்கள்


R.Subramanian
ஜன 02, 2025 17:48

இப்போது மட்டும் தனிமனித தவறு அதற்கு மதத்தை இழுக்காதீர்கள் என்று சொல்கிறீர்கள்.... இதே தானே மாட்டுக்கறி விவகாரத்திலும் ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு RSS பிஜேபி மீது வெறுப்பை தூண்டி விடுவது சரியா ?


RAMAKRISHNAN NATESAN
ஜன 02, 2025 18:20

பழைய அரிசி மாவுல வண்டு / பூச்சி வந்துட்டா மொத்தமா தூக்கி கொட்டுறோம்ல ?? அதே போல அமெரிக்காவில் நடக்க வாய்ப்பு .... ஆனா ஐரோப்பா அதிகபட்சம் இன்னும் இருபதே ஆண்டுகளில் உங்களுடையயது ... என்ஜாய் ....


seekayyes
ஜன 02, 2025 14:44

நமக் ஹராம் என்று உருது மொழியில் ஒரு வார்த்தை உண்டு. தமிழில் அதற்கு உப்பு துரோகி என்று பெயர். அவ்வளவுதான்


Kumar Kumzi
ஜன 02, 2025 14:36

சீனாவை போல் மூர்க்க காட்டுமிராண்டிகளை அடக்கி வைக்க வேண்டும் ஓட்டு பிச்சைக்காரன் விடியல் என்றால் அந்த வாகனத்தின் பிரேக் வேலை செய்யாததால் விபத்து நடந்துவிட்டதுனு முட்டு குடுப்பான்


vel.kr
ஜன 02, 2025 20:32

பாருங்க kumar kumzi இந்த மூர்க்க வன்றிகல் செய்யறுது எல்லாமே கேடுகெட்ட அயோக்கதனம் ஆனா இந்த bahurdeen ali Ahmed போன்ற மூர்கணுகு ரோஷம் பொத்துகிட்டு வருது


RAMAKRISHNAN NATESAN
ஜன 02, 2025 13:17

சீனா, வடகொரியாவில் போர்க்கி களால் இது போல முடியாது ....


Kasimani Baskaran
ஜன 02, 2025 13:02

அமெரிக்க இராணுவத்தில் பதக்கம் வாங்குமளவுக்கு விசுவாசமாக இருந்திருப்பார் என்றால் நிச்சயம் அவர் தீவிரவாதியாக இருக்க வாய்ப்பில்லை. இராணுவதின் பாதுகாப்பு உயர் அனுமதி high level military clearance வைத்திருக்கும் ஒருவரை அவ்வளவு எளிதில் சந்தேகிக்க முடியாது. அவரை மிரட்டி அல்லது வேறு ஒரு காரணத்தை வைத்து பகடைக்காயாக பயன்படுத்தி இருக்கலாம். விசாரணை முடிந்தபின்னர்தான் ஒரு முடிவுக்கு வரமுடியும்.


Kumar Kumzi
ஜன 02, 2025 14:40

ஓசிகோட்டருக்காக முட்டு குடுக்கும் சரியான கொத்தடிமை கூமுட்ட நீ தான்


RAJ
ஜன 02, 2025 13:00

நம்ப ஷாருக்கன் அமெரிக்கா போன பேண்ட கழட்டிட்டு செக் பண்ணுங்க... . இன்னும் எத்தனை பேர் இருக்கானுவுலோ... எந்த நாட்ல எத்தனை வருஷம் இருந்தாலும்... நிறம் மாறாத நல்லவர்கள்.. .. FBI க்கு விபூதி அடிச்ச நீ கில்லிடா .. துரோகம் உடம்பின் ஒரு பாகம்.. ..


smsu
ஜன 02, 2025 15:52

மர்ம நபர்களுக்கு துரோகம் உடம்பின் ஒரு பாகம் .. .


sundar
ஜன 02, 2025 12:59

இன்னும் எத்தனை வருடத்திற்கு மதசார்பின்மை பேசுவீர்கள் ? உலகமே பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு ஆதரவு இருக்கும் வரை இது நடந்து கொண்டேயிருக்கும் .இதை சரியாக உணர்ந்த நாடு ஜப்பான் மட்டுமே. அங்கு மட்டும் இது போன்ற நிகழ்வு இருக்காது. காரணம் அனைவருக்கும் தெரியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை