வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ச்சீய்னா கூட புறவழியில் சம்பத்தப் பட்டிருக்கலாம். பாக்கிஸ்தானை நாம் தாக்கினால் பாகிஸ்தானுக்கு உதவுவது போல இந்த சப்பை மூஞ்சியும் அருணாச்சல், டோக்லாம் என்று பலமுனைகளில் ஆக்கிரமிக்க முயலுவான். இதையெல்லாம் புரிந்து கொண்டுள்ள நம் தேசத்து நலனில் அக்கறை கொண்டுள்ள மோடிஜி, ஜெய்சங்கர் ஜி, ராஜ்நாத் ஜி, அமித் ஷா ஜி, அண்ணாமலை ஜி ஆகிய அனைத்து தேசியத் தலைவர்களும் மிகச் சரியான பாதையில் நகரத் தொடங்கியுள்ளனர். குருமா, பப்பு போன்ற ஒன்றுக்கும் உதவாத, தங்களை தலைவர் போல காட்டிக்கொள்ளும் சில அல்லக்கைகள், மோடி ஏன் வெளிநாடுகளுக்குச் செல்கிறார் என்று கேள்வி எழுப்பினர். இப்பொழுது நம் நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் இதுபோன்ற இக்கட்டான சூழலில் அமேரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற உலகின் அனைத்து வல்லரசுகளும், நாடுகளும் இந்தியாவை ஒரே குரலில் ஆதரிப்பதன் பின்னணி நம் தேசத்தின் திரு. மோடி ஜி அவர்களின் வெளி உறவுக்கு கொள்கைகளும், நல்ல எண்ணங்களுடன் கூடிய பல்வேறு வெளி நாட்டுப் பயணங்களும் தான் என்றால் அது மிகையாகாது. சீனாவின் தைரியத்தில் பிச்சைஸ்தான் நம்மைத் தாக்க நினைத்தாலே போதும், அது ஒரேயடியாக பாவம்ஸ்தான் ஆகிவிடும். சீனாவின் காதை பிடித்து முறுக்கத் துடிக்கும் டிரம்ப் அனைத்து பி-2 அணுகுண்டு வீசும் விமானங்களையும் இந்தியாவில் பார்க்கிங் செய்து விடுவார். தேவையில்லாமல் மோடிஜியின் இந்தியாவைச் சீண்டி, பக்கிரிஸ்தானும், சீனாவும் ஆயுளுக்கும் அழப்போகிறார்கள்.