வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தோத்த தளபதி, பீல்ட் மார்ஷல், தீவிரவாதி எல்லாம் தைரியம் மிக்கவர்கள், இவனுக லாஜிக்கே புரியல....
செய்தியின் தலைப்பு "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதவி வகித்த அரசியல்வாதி ஒப்புதல்" என்றிருக்க வேண்டும். பாகிஸ்தான் மீது எடுத்த நடவடிக்கையை நியாயப்படுத்தி, தேவையற்றுப் பலமுறை இந்திய அரசும் பாஜக தலைவர்களும் ராணுவத் தலைவர்களும் பேசியதால் வந்த சிக்கல். செயல் செய்தபின் அதை அதிகம் விளம்பரம் செய்து பேசக்கூடாது. இப்போது இது இந்திய அரசுக்கு விடுத்த சவால். இந்தியா என்ன செய்யும் என்று உலகே எதிர்பார்க்கிறது. ஒருவேளை சொன்னவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை பிரதமராக இருந்த அன்வருள் ஹக் என்பதால் இது பாகிஸ்தான் செய்த செயல் அல்ல எனவே பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை தேவையில்லை என்று இந்திய அரசு சொல்லித் தப்பிக்கலாம்
சிந்தூர் 2-0 மீண்டும் தேவை படலாம். அட்டுழியம் குறையவில்லை.
விநாச காலே விபரீத புத்தி
பாகிஸ்தானே ஒத்துக்கொண்டது, ஆனால் திமுகவும், திருமாவும் அதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். .
மேலும் செய்திகள்
லெபனானில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு
10 hour(s) ago | 7
அமெரிக்கா உலக கோப்பை கால்பந்து விசாவில் முன்னுரிமை
11 hour(s) ago
நைஜீரியா ராணுவ தளபதியை கடத்தி சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்
11 hour(s) ago
இலங்கை ரூ.2,657 கோடி கடனுதவி ஆசிய வளர்ச்சி வங்கி தருகிறது
11 hour(s) ago
ஈரான் இந்தியர்களுக்கான இலவச விசா ரத்து
11 hour(s) ago