வாசகர்கள் கருத்துகள் ( 23 )
உங்களின் அப்பா சார் பெயர் என்ன பாக் தலீவரே ?
உளறு வாயன்.
இந்தியாவுடன் எல்லையை பகிரும் ஒரே நாடு இந்த பக்கம் பாகிஸ்தான்தான் இதுல வேற எவன் வந்து கொன்று விட்டு போகப்போறான். இதற்கு என்ன விசாரனை
பேருக்குத்தான் மக்களாட்சி. இவங்களெல்லாம் டம்மி பீஸ். ராணுவ தளபதி உத்தரவுகளை மீற முடியாது. வாயை திறந்தார்களானால் இவர்களுக்கும் பெனாசிர் இம்ரான் கானுக்கு நடந்ததே நடக்கும்.
என்னடா நடுநிலை இப்போது?!!.. உங்கள் ஆதரவு கோழைகள் தாக்கியது இந்தியாவில்... இப்படி பேசி நாங்கள் கொடுக்கும் தண்டனையை மேலும் கடுமையாக்காதே.
இதுவரை இருந்த கான் அரசாங்கங்கள் போலி கடுதாசி மட்டும் எழுதிட்டு சும்மா இருந்தானுக. பிரியாணிக்கும் எலெக்ஷன் நிதிக்கு பாக்கிஸ்தான் ஹவாலா பணத்திற்கும் கும்புடு போட்ட காலம், கடந்த 70 ஆண்டுகள். ஆனால் பாக்கிஸ்தான் இந்திய ஆண்மை உள்ள அரசு இப்படி சிந்து நதி நீரை தடுத்து நிறுத்தும் என்பதை நினைத்து கூட பார்க்கவில்லை. கோடை காலத்தில் பாக்கிஸ்தான் பஞ்சாபி, சிந்து மாநில மக்கள் கிட்ட தட்ட 15 கோடி மக்கள் காலை கடனை முடித்து கை கழுவ கூட தண்ணி இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியதால், அவர்கள் உண்மையில் அடி வயிறு கலங்கி தான் போயுள்ளனர்.
பேசி முடிக்க ஒன்னுமில்லை. இனி முடிச்சுவிட்டுட்டு தான் பேச்சே. எனவே இந்த கபடதாரிகளிடம் பேச்சு என்ற பேச்சுக்கே இடமில்லை. செஞ்சு முடிப்பது ஒன்றே தீர்வு.
நடுநிலை விசாரணை என்ற பெயரில் அப்படியே ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பெரிதாக்கி உலக நாடுகள் கொண்டு செல்ல திட்டம் போடுகிறான் இந்த பயங்கரவாதி
இனி பேசி பிரயோஜனம் இல்லை. மிதி தான்.
மண்டி போடுகிறான் , ஒரு பேச்சு வார்த்தையும் வேண்டாம் , வச்சு செய்யவேண்டும். அதை செய்வர் மோடி