வாசகர்கள் கருத்துகள் ( 15 )
எதற்கு இந்தியா, பாகிஸ்தான் கேட்டு கொண்டதால் போரை நிறுத்தியது? இப்பொழுது பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்றது போல் சொல்கிறது. இந்தியா தொடர்ந்து போரை நடத்தி இருக்கலாம். ஏன் இந்தியா போரை நிறுத்தியது???
அது கடந்த காலம் இது நிகழ் காலம் பழைய தவறுகளை மறக்கலாம் இனி தேசபற்றுமிக்கவர்களாக நல்லது நடக்கட்டும் ஆதரிப்போம் கூட்டாக. வளர்க இந்தியா.
மூணு நாளுக்கு மேல போரை தொடர்வதற்கு பாகிஸ்தானுக்கு பொருளாதாரம் இல்ல. அதுனாலதான் எப்போ பாத்தாலும் குண்டு ஒன்னு வச்சிருக்கேன் னு சொல்லி பயமுறுத்தலாம்னு பாக்கறானுங்க. அப்படியே அணுகுண்டை போட முயற்சிச்சாலும், இந்தியாவுக்கு அதை நிறுத்த இப்போது நிறைய கருவிகள் இருக்கு. ஆனால், இந்தியா திரும்ப அவனுங்க மேல் அணுகுண்டை போட்டா அந்த நாடு நிர்மூலமாயிரும். தப்பான மனுசங்கதான், மொத்தமா அழிஞ்சி போனாலும் குத்தமில்லைதான். ஆனாலும் பாவம் ஒருசில நல்லவர்களும் சிறுவர் சிறுமியினரும் இருப்பாங்கள்ல, அத நினைச்சாதான் கவலையா இருக்கும்.
ஹும் என்ன செய்வது...இங்கே ஒன்றும் தலையாட்டி பிரதமர், நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை அவர்களுக்கு கொடுக்கும் மந்திரி இல்லை. தீவிரவாதிகள் 300 க்கும் மேற்பட்ட பொது மக்களை கொன்று குவித்த போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் பின்னாளில் அரசியல் அழுத்தம் என கேவலமான அரசியல் செய்து வரும் அரசியல் அல்ல.
இப்பவெல்லாம் தினம், சிந்தூர், அல்லது பாக்கி யுத்தம் பற்றியே வருது, சீக்கிரம் உண்டு அல்லது இல்லை என்று ஒரு முடிவுக்கு வந்தால் நல்லது, தேர்தல் நேரத்தில் சும்மா மக்களை உசுப்பிட தேவை இல்லை,
தேசப்பற்று இல்லாத நீயெல்லாம் உன் டொப்பிள் கொடி நாடான பாகிஸ்தானுக்கு போய்விட வேண்டியதானே எப்போதும் ஏன் தேசத்திற்கு எதிரான வன்ம கருத்துக்களை பதிவிட்டு கொண்டு இருக்கிறாய்.
ஐயா இதில் என்ன வன்மம் கண்டீங்க, தேசப்பற்று இருப்பவன் சமாதானத்தைத்தான் விரும்புவான், உங்களைப்போல வன்மம் தூண்டி, நாம இராணுவவீரகளை பலிகடா ஆகத்தேவை இல்லை, நானும் இந்திய இராணுவத்திக்காக பாடுபட்டவன், நீங்களும் இருந்து அனுபவித்தால் புரியும்,
இந்திய இராணுவத்திற்காக பாடுபடவன் எவனும் எப்போதும் உன்னைப் போன்று தேசத்திற்கு எதிரான கருத்தை ஒருபோதும் பதிவிட மாட்டான் ஆனால் நீ இதுவரை போட்ட கருத்துக்களை நீயே ஒரு முறை படித்துப் பார் அப்போதுதான் நீ யார் என்ற உன் உன்மையான முகம் தெரியும்.
தயவுசெய்து எங்களுக்கு நமது தாய்நாடு மற்றும் நமது ராணுவம் மீதான நல் என்னத்தை கெடுக்க வேண்டாம்...
எந்த இராணுவத்திலும் இருப்பவன் போரை விரும்பமாட்டான், சமாதானத்தைத்தான் விருப்புவான்.
2001 பாராளுமன்ற தாக்குதல் நடந்த போது மத்தியில் பா.ஜ.க ஆட்சி. வாஜ்பாய் பிரதமராக இருந்தார்.
ஹிரான ஹில்ஸ் ஒரு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அணுவாயுதக்கிடங்கு. அதில் கை வைத்தவுடன்தான் டிரம்பர் ஓடோடி வந்து பாக்கிகளை இந்தியாவிடம் கெஞ்சி போரை நிறுத்தச்சொன்னார். ஆக இந்தியாவின் அடுத்த இலக்கு அதுவாகத்தான் இருக்கவேண்டும்.
டிரம்ப் ஓடிவந்தது, பாக்கிகளுக்காக அல்ல, அங்க அணு கசிவு ஏட்பட்டதால் அணுக்கசிவு சர்வதேச பாதுகாப்புப்படை வந்தது, அண்டை நாட்டில் நிலஅதிர்வு காரணமதாளும் அமெரிக்கா தலையிட்டது .
நமது ராணுவத்திற்கு தெரியாது விஷயங்கள் உமக்கு முன் கூட்டியே தெரிந்துள்ளது...
கிணற்றுத்தவளைகள் என்னசொன்னாலும் புரியாது. உலக செய்திகளையும் படியுங்க.