வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சைனாவுக்கு இப்போது தைவான்தான் முக்கியம். அதனால்தான் இந்த உடன்படிக்கை. இவர்களை எதற்கும் நம்பக்கூடாது.
நமது பிரதமர் மோடி அவர்களை நம்பி செயல்பட வேண்டிய கட்டாயம் உலக நாடுகளில் உள்ளது.
மோடி சொந்த நாட்டின் ராணுவ பலத்தை அதிகப்படுத்துறார் .... ஆகவே லுங்கிபாய்ஸ், முன்களப்ஸ், பிரிவினைவாதிஸ் இவர்களுக்கெல்லாம் எரிச்சலா இருக்கும் .......
இந்த சந்திப்பினால் பலன் ஏதும் இருக்குமா? இனியாவது சீனா நம்பிக்கை துரோகம் செய்யாமல் சொன்ன சொல்லை காப்பாற்றுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். எது எப்படியோ இது இந்திய அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
அமைதி தானே... ஒக்கே. அப்போ மாசம் இன்னும் ஒரு பத்து பில்லியன் டாலருக்கு இறக்குமதியை அதிகமாக்குங்கோ. 2025 வர அமைதிக்கு ஜிங் ஜிங் கேரண்ட்டி.
சீனாவை நம்ப கூடாது.
சீன அதிபர் ஷீ ஜின்பிங்குக்கு பிடிக்காத வார்த்தை அமைதி. அவரிடம்போய் பிரதமர் அமைதியை பற்றி பேசுவது, அமைதியை நிலைநாட்ட சொல்வது ... என்னமோ போங்க.
முகத்துக்கு முன்னால் சிரிச்சி பேசி முதுகுல குத்துறவன்....இந்த சைனா காரன்.... கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள் பிரதமர் சார்....!!!
நல்லவேளை ...... மோடிக்கு தெரியாத விஷயத்தை நீங்கள் எடுத்துச் சொன்னீர்கள் ......
இந்த சந்திப்பால் எல்லை பிரச்னை தீர்ந்து, நாடுகள் முன்னேற வேண்டும்.