வாசகர்கள் கருத்துகள் ( 25 )
கலைஞர் போல் இதயத்தில் இந்தியாவிற்கு இடம் குடுக்கும் டிரம்ப்க்கு நன்றி..
140 பேரை விலங்கிட்டு அனுப்பி 140 கோடி பேருக்கு அவமானத்தை ஏற்படுத்தியிருக்கார்.
கூட்டுக்களவாணிகளுக்கு வயிற்றை கலக்கும்...
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் அவர்களை ஒருமையில் எழுதும்போதும் அவரை திருடனென எழுதும் போதும் வராத ரோஷம் சங்கிகளுக்கு ....
தான் இருக்கும் நாட்டை பற்றி வெளிநாட்டில் போய் ...
ஒருவர் கருத்து எழுதினால் அவன் கருத்தோடு தர்க்கம் செய்யுங்கள் மாறாக அவன் சார்ந்த ஒட்டு மொத்த மதத்தின் மீது விழுந்து பிராண்டாதீர்கள் அது மதவெறுப்பு கலந்த கோழைத்தனம் .
இதே கருத்தை நீங்கள் திரும்ப படித்து பார்த்து முகம் தெரியாத ஒருவனை சங்கி என்று சொல்வது மட்டும் சரியா என்று சொல்ல முடியுமா? உங்களுக்கு யார் பிராண்டும் அதிகாரம் கொடுத்தது? எதை விதைக்கிறீர்களோ அதுதான் அறுவடை செய்ய முடியும்.
ம்ம்ம்ம் .... வயிற்றெரிச்சலில் ராஜீவுக்கு ரீகன் குடை பிடிச்சதை நாங்க பரப்புரை செஞ்சும் ஈடுபடலை .....
பிரதமர் மீது மிகுந்த மரியாதையா எந்த இந்திய பிரதமர் மீதும் மரியாதை யிருக்கும். பகைத்தால் பெரிய நட்டம் அமெரிக்காவிற்க்குதான். உண்மையில் இந்தியாவை பகைத்துக் கொள்ள எந்த நாடும் முன் வராது. பூகோள அமைப்பில் இந்தியா கடல்வழியாகவும் ஆகாய வழியாகவும் அனைத்துலக பார்வையில் முக்கிய கேந்திர இடத்திலுள்ளது. பகைத்தால் அவர்களுக்கும் நட்டம். அதனால்தான் இந்த அளவு கடந்த மரியாதை
தெளிவான புரிதல்.
இப்படியெல்லாம் நீங்க சொல்லி எங்களுக்கு அங்கங்க எரிச்சலை உண்டாக்குறீங்க ....
ஏண்டா அதனாலதான் இந்திய மக்களை கைவிலங்கிட்டு அனுப்பினியா ???
கள்ளத்தனமா அவுங்க நாட்டுக்குள்ள போன அவுங்களுக்கு என்ன ராஜா உபசாரமா குடுப்பாங்க..அதென்ன சத்ரமா நம்ம நாடு மாதிரி கண்டவனெல்லாம் வந்து மேஞ்சிகிட்டு வெடி வெச்சு பழகிட்டு போறதுக்கு ..
ஒரு திருடனுக்கு இன்னொரு திருடன் வக்காலத்து.
தரங்கெட்டதனமான விமர்சனம்..
பேச்செல்லாம் ரோஷக்காரன் போல் இருக்கும். முதலில் வரும் நூறு பேருக்கு அமெரிக்கா குடியுரிமை என்றால் முன்னாடி உள்ளவனை மிதித்து தாண்டி கூட செல்வாய். உனக்கு மட்டுமல்ல இங்குள்ள எல்லோரின் மன நிலையும் அது தான்.
Are you from Pakistan..looks like
நீ கடைபிடிக்கும் தரம் கெட்ட மார்க்கம் உண்னை அப்படி சிந்திக்க வைக்கிறது.கொடூர இசுலாம் துறந்து மதசார்பற்ற நல்வழிக்கு வா.