வாசகர்கள் கருத்துகள் ( 12 )
வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் இங்கு இருக்கும் படித்தவர்களில் சிறந்தவர்களாக இருப்பார்கள். சிந்திக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள் அவர்களுக்கு பிரதமரின் அருமை தெரியும். அதனால் தான் மோடி செல்லும் இடமெல்லாம் இந்திய வம்சாவளி மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.அம்மா இறந்ததற்கு அரை நாள் மட்டும் சென்று காரியம் முடித்து மீதம் உள்ள அரை நாள் வேலை செய்த ஒரு மனிதரை எப்போது தமிழ் மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்?
அங்கேயும் வேலை வெட்டியில்லாதவங்க வரவேற்க வந்துட்டாங்க
வரவேற்பு கொடுத்த அத்தனை பேரும் கள்ளத்தனமாக அமெரிக்காவில் குடியேறிய குஜராத்திகள் மட்டுமே!
நீங்க ஒன்றை புரிந்து கொள்ளுங்க, மற்றைய நாட்டு பிரதமர்கள், எந்த நாட்டுக்கு போனாலும் அதை அந்த நாட்டுமக்கள் பெரிதாக பார்ப்பதில்லை, அதை பற்றி அவர்கள் கவலை படுவதில்லை. போவதும் தெரியாது, வருவதும் தெரியாது, இதெல்லாம் அரசியல் அல்ல, வெளியுறவு சங்கதிகள்.
சரி...நீயும் இதை பெரிது படுத்தாமல் டாஸ்மாக் போய் குப்புற படுத்துக்க செந்தூர...
எந்த பிரதமருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த அளவுக்கு மரியாதையோ, வரவேற்போ கொடுத்ததில்லை ..... பலருக்கு அங்கே எரியும் விறகை வெச்ச மாதிரி இருக்கும் ......
நிறைய செய்திகளில் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு பிரதமர் ட்ரம்பை சந்திக்க இருப்பதாகவும் அதற்கு பின் டின்னர் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள் நமது நேரம் மாலை 4 மணி என்றால் வாஷிங்டன் நேரம் காலை 5 அதற்கு பின் டின்னரா? என்ன செய்தி போடுகிறார்கள்?
நாஷ்டா.
இந்தியாவுக்கு கொடுத்த உதவியும் நிட்பாட்டியாச்சு, இதுக்குமேல என்ன எதிர்பார்ப்பு, அதானி, கள்ளக்குடியேறிகள் பற்றியா தெரியணும்.
ஆரம்பிச்சுட்டாங்க. இந்த வம்சாவளி பாலிட்டிக்ஸ்.
பாவம் உன்னை தான் உன் குடும்பத்தில் ஒதுக்கி வச்சுட்டாங்க
ஜெய்ஹிந்த்.