வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அமெரிக்க அதிபரின் நடவடிக்கை கண்டிக்கத் தக்கது ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர அவர்கள் நாட்டில் உற்பத்தியை பெறுக்காது அடுத்த நாடுகளிடமிருந்து பிடுங்குவது வளர்ந்த நாடான அமெரிக்காவிற்கு அழகா நாகரிக பண்பாடு கலாச்சாரத்தைப் பேசுபவர்கள் அதை முதலில் கடைப்பிடிக்க வேண்டும்
எதுக்குமா பேச்சுவார்த்தைக்கு வரனும். நீங்கள் தான் தையிரிம் ஆனா ஆளாச்சே போரில் வெற்றி பெற வேண்டியது தானே.
முதலில் டிரம்ப் கூறியபடி உக்ரைன் நேட்டோ யில் சேரக்கூட என்ற கருத்து என்ன ஆச்சி அதற்க்கு முதலில் பதில் சொல்லவேண்டும் பிறகு ஒரு நாட்டின் அதிபர் வரணுமா வரக்கூடாத என்பதை அந்த நாடு முடிவு எடுக்கும் இப்படி ஐரோப்ப நாட்டில் ஒன்றின் அதிபரை வேறு ஒரு நாடு சொன்னால் ஒத்துக்கொள்ளும் இந்த ஒன்றியம் என்ன அடாவடி தானம் ஆசியாவின் மீது இவர்களின் ஆதிக்கத்திற்கு முற்று புள்ளி வைக்கவேண்டும் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவு மற்றும் அனைத்து பொருள்களையும் அனைத்து நாடுகளும் உடனே நிறுத்தினால் அடங்கி விடும் இந்த வெள்ளை தோல்களின் ஆட்டம் இதை நிச்சயம் செய்யவேண்டும்
முதலில் டிரம்ப் கூறியபடி உக்ரைன் நேட்டோ யில் சேரக்கூட என்ற கருத்து என்ன ஆச்சி அதற்க்கு முதலில் பதில் சொல்லவேண்டும் பிறகு ஒரு நாட்டின் அதிபர் வரணுமா வரக்கூடாத என்பதை அந்த நாடு முடிவு எடுக்கும் இப்படி ஐரோப்ப நாட்டில் ஒன்றின் அதிபரை வேறு ஒரு நாடு சொன்னால் ஒத்துக்கொள்ளும் இந்த ஒன்றியம் என்ன அடாவடி தானம் ஆசியாவின் மீது இவர்களின் ஆதிக்கத்திற்கு முற்று புள்ளி வைக்கவேண்டும் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவு மற்றும் அனைத்து பொருள்களையும் அனைத்து நாடுகளும் உடனே நிறுத்தினால் அடங்கி விடும் இந்த வெள்ளை தோல்களின் ஆட்டம்
இந்தியாயாவையும் ரஷ்யவையும் பிரிக்கவா
சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது நேட்டோ நாடுகள் இப்ப புலம்பி கெஞ்சி என்ன பிரோயோஜனம்
மோடி அவர்கள் ரஷ்ய அதிபர் புடினையும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸிக்கியையும் ஒரு நடு நிலைமை நாட்டிற்கு அழைத்து சமரசம் பேசி அமைதிக்கு வழி வகுக்கலாம் மோடியால் முடியும் மோடி சொன்னால் இருவரும் கேட்பார்கள் உலகில் அமைதி நிலவ மோடியின் பங்கு முக்கியம் வேண்டும் காலம் தாழ்த்தாமல் இதை மோடி அவர்கள் செய்ய வேண்டும் வேறு யாராலுமே முடியாத காரியத்தை மோடியாதான் செய்ய முடியும் அமைதி தூதர் என்ற பெயர் மோடிக்கே உரித்தானது
தன்னைய்ய தானே கடித்து கொண்டு தம் மக்களையெ அவதிக்குள்ளாக்கப்போனாகிறான்.
கட்டப்பஞ்சாயத்து
NATO வில் சேர்க்கை என்பதெல்லாம் அற்பக் காரணம். புடினுக்கு பேராசை. மண்ணாசை. சுற்றியுள்ள நாடுகளைப் பிடித்து சுரண்டல் சாம்ராஜ்யமாக ஆகி பெரியண்ணனை மிஞ்சும் ஆசை. கிரிமியாவில் துவங்கியது. உக்ரேனில் தொடர்கிறது. அவ்வளவுதான்.
உங்கள் கருத்து தவறாக தோன்றுகிறது. ஜார்ஜியா, உக்ரைன் இரண்டு நாடுகளிலும் ரஷ்ய மொழி பேசும் மக்கள் ஒடுக்கப்பட்டனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்ததுபோல. ரஷ்ய பூர்வீக மக்கள் வெகுண்டெழுந்து ரஷ்யாவின் உதவியை நாடினர். இப்படி ஜார்ஜியா மற்றும் உக்ரைன் நாடுகளில் மொழிப்பிரசனையை தூண்டியது அமெரிக்காவும், ஐரோப்பாவும். நாட்டோ உறுப்பினர் என்பது ஜார்ஜியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட குச்சி மிட்டாய். இப்படி சும்மா இருந்த ரஷ்யாவை வம்புக்கு இழுத்து அடி வாங்கியபின் அழுவது சரியல்ல.