வாசகர்கள் கருத்துகள் ( 7 )
4ட மற்றும் டோட்டோவில் குதிரையை விட பல மடங்கு அதிகம் சூதாடுகிறார்கள். பசையுள்ள பார்ட்டிகள் பணத்தை அள்ளி வீசி சூதாடுகிறார்கள்.
?????
சிங்கப்பூர் மக்களின் பல வருட எதிர்பார்ப்பு. பல்லாயியரம் குடும்பங்கள் சூதாட்ட ஆபத்திலிருந்து மீட்படைவர் ?
நம்ம ஊர்ல இருக்கிற குதிரை வீரன் சிலையை பரிசாக கொடுக்கலாம். அங்கே பயன்படும்.
பாராட்டுக்கள் இதனால் பல குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுவிட்டன, இந்த நிகழ்வுக்கு சிலைவைத்துக் கொண்டாடுவார்களா ? அப்போதுதான் எதிர்காலத்தில் மக்கள் இந்த நிகழ்வை நினைவில் கொண்டு நன்றி கூறுவார்கள், ஹிரண்யாய நமஹ
தமிழக அரசும் இதைத்தான் பின் பற்றுகின்றது ஆனால் பிறகு அந்த இடத்தில் பூங்கா அமைத்து கலைஞர் என்று பெயர் வைக்கவே மாபெரும் யோஜனை அங்கே கலைஞ சிலை அமைக்கப்பட்டு கலைக்கான ஏற்பாடுகள் செய்வார்கள்
பொம்மை குதிரை பந்தயத்தில் பணம் கட்டி விளையாடி சூதாடும் குணம் கொண்டவர்கள் சீனர்கள். அந்த தீவில் குதிரை பந்தய நிறுத்தம் அவர்களுக்கு வருத்தம் அளிக்கும்
மேலும் செய்திகள்
அ.காளாப்பூரில் மாட்டுவண்டி பந்தயம்
23-Sep-2024