வாசகர்கள் கருத்துகள் ( 17 )
பலூச்சி மக்கள் ப்ராஹூயி என்னும் திராவிட மொழி பேசுபவர்கள். இங்கே பல மக்களுக்கு திராவிட கலப்பு உண்டு.
மூர்க்கம் என்பது மிகவும் கொடிய விஷம் கொண்ட பாம்பு வெறியேறி விட்டால் தன் இனத்தையே விழுங்கி அழிக்கும் குணம் கொண்டது
பக்கிஸ்தானிகள் ஊட்டி வளத்த கிடா ..ஞ்சிலேயே பாயுது. வேறென்ன.. தன்வினை தன்னைச்சுடும். அனுபவி ராஜா அனுபவி.
பாகிஸ்தானுக்கு மிகவும் பிடித்த தீவிரவாதம் மருந்து போல ஆகிவிட்டது.
ஜெலுசிலும் தேவைப்படும்..
பலூச் விடுதலை ராணுவத்தின் வேலை... ரம்ஜான் மாதத்தில் செத்தாலும் 72 கிடைக்கும் என்பதால் பக்கி ராணுவத்தினர் ஹேப்பி.....கொன்றாலும் 72 செத்தாலும் 72.... நல்ல மார்க்கம்
பாகிஸ்தான் தீவிரவாதிகளை, பலுசிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டுகிறார்கள்.
அப்பாவி மக்களை மட்டும் துன்புறுத்த வேண்டாம் மற்றபடி வெற்றி
தீவிரவாதிகளுக்கே ஒரு பயங்கரவாதியா. நல்லா இருக்கு உங்க மார்க்கம்.
அதி தீவிரவாத பயங்கரவாதியா இருக்கும் போல..
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்திய பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி
பாகிஸ்தான் இந்திய எல்லையில் இந்தியாவிற்கு செய்யும் பயங்கரவாதங்களுக்கு பதில் கைமேல் அவர்களுக்கு பலுசிஸ்தான் பயங்கரவாதிகள் கொடுத்துள்ளனர் கொடுத்துக்கொண்டேதான் இருக்கின்றனர் தன்வினை தன்னைச்சுடும் என்பது நிரூபணமாகிற்று